மேலக்கால் பகுதியில் ஏற்படும் மின்தடையை சரி செய்ய மின்வாரிய அதிகாரிகளிடம் மனு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் தினசரி அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் குழந்தைகள் வயதானவர்கள் என பலர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த செய்திகள் கடந்த சில தினங்களாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்த நிலையில்…
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..,
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்திருப்பதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன்…
மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்கி செல்ல அனுமதிக்கும் தனியார் மினி பேருந்துகள்..,
ஊமச்சி குளத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு வரை இயக்கப்படும் தனியார் மினி பேருந்து கல்லூரி மாணவர்களை படிக்கட்டுகளில் தொங்க அனுமதிப்பதுடன் அவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். இதை கண்டுகொள்ளாத ஓட்டுநரும் நடத்துனர்களும் அதிக அளவு பயணிகளை குறிப்பாக தல்லாகுளம் அவுட்…
வெறி நாய் கடித்து உயிரிழந்த ஆடு மற்றும் கோழிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரிக்கை..,
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே பெரியதம்பி உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் சூசைராஜ், நட்சத்திரம். இவர்கள் விவசாய வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தங்களது விவசாயத்தினை காட்டுப் பன்றிகள், மான் உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி சேதப்படுத்தி வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும்…
கொழிஞ்சி உயிர்ச் சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு..,
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஒடுகம்பட்டி குடும்பம் கொழிஞ்சி உயிர்ச்சூழல் பண்ணை மற்றும் பயிற்சி மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயிகளை கண்டறிந்து திறமையான இயற்கை விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகளை மூலம் விழிப்புணர்வும் இயற்கை விவசாயம் குறித்த விளக்கமும் பயிற்சியும்…
கீரனூர் புனித சகாயமாதா நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி..,
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று கண்ணன் ஆசிரியர் குடும்பம். கல்வியில் வளர்ந்த குடும்பம் மட்டுமல்ல பல கல்வியாளர்களை உருவாக்கியும் வந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் சார்ந்த பணிகள் பெரும்பாலும் கல்வி மேம்பாடு குறித்து அமைந்து வந்திருக்கிறது. இந்த…
ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து மனித நேய விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் குறித்து மனித நேய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.,தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை வழக்கறிஞர்…
மதுரை அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை; 3 பேர் கைது..,
மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கடுப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை மரம் வெட்டும் தோட்டத்தில் இன்று கொலை சம்பவம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விக்னேஷ்வரன், முத்தீஸ்வரன் மற்றும்…
ஆவின் டெப்போக்களில் பால் மாதிரிகளை ஆய்வுக்குஎடுத்துஅனுப்பிய உணவு பாதுகாப்புத்துறையினர்..,
மதுரை மாநகர் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 1.9 லட்சம் லிட்டருக்கு மேல் பால் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை புறநகர் பகுதியான உசிலம்பட்டி, கள்ளிக்குடி, வாடிப்பட்டி, கொட்டாம்பட்டி, சிலைமான், வலையங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் மாநகர…
வாடிப்பட்டி அருகேஅழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம்..,
வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என் பவருக்கு சொந்தமான தோட்டம் குல சேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி நீள,அகலமுள்ள 40 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய நிலையில்…





