• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

Month: July 2026

  • Home
  • ஆசிரியர்கள் பரிசீலனை செய்து கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை..,

ஆசிரியர்கள் பரிசீலனை செய்து கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை..,

இருபது ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் எப்படி இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இது எப்படி இருக்கிறது என்றால், தொடர்ந்து பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைய வேண்டும்…

நீண்ட இடைவெளிக்குப் பின் ஞானபீட விருது கிடைத்தது -வைரமுத்து பேட்டி.

ஞானபீட விருது என்பது, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விருது என்று வழங்கப்படுவது. சாகித்திய அகாடமி ஆண்டுக்கு ஆண்டு வழங்கப்படுவது. 22 மொழிகளுக்கும் வழங்கப்படுவது சாகித்திய அகாடமி. ஆனால், 22 மொழிகளில் ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கப்படுவது…

சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்கு தேங்கி கிடந்த…

மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி முற்றுகைப் போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் செல்லம்பட்டி…

சி.ஐ.எஸ்.சி.இ மண்டல விளையாட்டுப் போட்டிகள்:செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம் பிடித்து சாதனை..,

இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நேரு…

அங்கன்வாடி மையம் திறப்பு விழா..,

விருதுநகர் ராஜாக்கள் தெரு அருகில் உள்ள அ ச ப ச சி அங்கன் வாடி மையத்தை இன்று காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து…

சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடி தேரோட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.இந்த திருதேரோட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு…

கோவை மேட்டுப்பாளையம் சாலை ஸ்ரீ நாகசாயி ஆலயத்தில் குரு பூர்ணிமா திருவிழா..,

​கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ நாகசாயி மந்திர் (ஸ்ரீ சாயிபாபா திருக்கோவில்) வளாகத்தில், ‘குரு பூர்ணிமா திருவிழா 2026’நடைபெற்றது. ​ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை சார்பில் விழா குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த புனிதமான குரு பூர்ணிமா…

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வைகை மேம்பாலம்..,

மதுரை மாநகர ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தத்தனேரி செல்லும் வைகை ஆற்று தினசரி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனம் கார்கள் சென்று வருகிறது பாலத்தின் நடுவே பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பலமுறை அதிகாரி தகவல் தெரிவித்தும் எவ்விதமான…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர் மு.அருணா..,

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின்…