புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முகமது மீரான் விடுத்துள்ள ஓர் அறிக்கை…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்முகமது மீரான் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவதுஇஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்! இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட…
ப்ராடுவே திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஸ்ணு விஷால் பேட்டி..,
கட்டா குஸ்தி – 2 ம் பாகம் திரைப்படத்தின் புரமோஷன் காட்சிகள் கோவை விமான நிலையம் அருகே உள்ள ப்ராடுவே திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக இத்திரைப்படத்தில் நடத்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ரசிகர்கள்…
முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஏராளமானோர் அரசுப் பணிக்குத் தேர்வு..,
புதுக்கோட்டையில் முத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் கல்வி பயின்று தனித்தேர்வு பெற்று பலரும் அரசுப் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த அறக்கட்டளை உருவாகக் காரணமாக இருந்தவரும் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான ஆசிரியர் முத்து அவர்கள் மறைவுற்று எட்டாண்டுகள் ஆனதை முன்னிட்டு…
பொது மக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணி வழங்கிய த. வெ.க நிர்வாகி பிரவீன்..,
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உழவர் சந்தை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பி ஆர் மீன் கடை பிரவீன் பொதுமக்களுக்கு முட்டை சிக்கன் பிரியாணியை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கினார். பிரியாணியை வாங்கி சென்ற பொதுமக்கள்…
ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கிய அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்..,
தமிழகத்தில் முதல் ப்ரத்யேகமான முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையத்திற்கான சான்றிதழ் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைநோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கியதால், அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அங்கீகாரம் வழங்கியது. உலக அளவில், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்ற, அமேரிக்கன்…
”பசுமலை குடிநீர் உந்து நிலையத்தில்” ஆணையாளர் கௌரவ் குமார்,ஆய்வு..,
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.94 பசுமலை மூலக்கரை பகுதியில் உள்ள குடிநீர் உந்து நிலையத்தின் செயல்பாடுகள், பைக்காரா பகுதியில் குடிநீர் விநியோகம், சாத்தமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அண்ணாநகர் சுகாதார வார்டு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில்…
சிப்காட் உணவு பூங்காபயன்பாட்டிற்கு வர ஆட்சித் தலைவர் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு..,
தேனி மாவட்டம் வீரபாண்டி உப்பார்பட்டி அருகே உள்ள சிப்காட் உணவு பூங்காவிற்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி உடனடியாக செய்து கொடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உடனடியாக உருவாக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்…
செல்வப்பெருந்தகை நீக்கம்; மாணிக்கம் தாகூர் நியமனம்..,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கம் – புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன் தொடர்ச்சியாக திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் எதிராக பேசி வந்தவர் மாணிக்கம் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா இன்று இரவு மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி நாளை மறு தினம் 29ஆம் தேதி மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிச்சாண்டு மூர்த்தி வீதி…
மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு..,
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப்…




