• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • சிவகாசியில் வாகன பழுது நீக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.!

சிவகாசியில் வாகன பழுது நீக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.!

சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நிறுவனம் முழுவதும் தீ பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாலிபர் ஒருவர் கொலை..!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பெருங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையப்பட்டி கிராம மந்தை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் தலைய மற்றும் முதுகில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் அறிந்து உடலை கைப்பற்றிய…

மதுரை கொட்டாம்பட்டி அருகே புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது..,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக காவல் கண்காணிப்பாளர் அரவிந்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இன்றே காலை அதிவேகமாக TN…

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை முயற்சியில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவிகள்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே N.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவிகள் யாசினி பவித்ரா சாருமதி மதுஸ்ரீ அதேபோல் 9ஆம் வகுப்பு மாணவிகள் மதுஷா மாதவி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவியான ஸ்ரீ வர்ஷினி ஆகிய ஏழு…

போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேல ஆவரம்பட்டி பகுதியில் ஒரு தரப்பினர் கோவில் திருவிழா கொண்டாடியுள்ளனர். அருகே மற்றொருத்தரப்பை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு முன்னதாக அந்த பகுதியில் அமைந்துள்ள கோவிலின் அருகே தினந்தோறும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் சந்தித்து…

சாமி சிலையின் கைகளை உடனடியாக சரி செய்து வைக்க பக்தர்கள் கோரிக்கை..,

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 11 7 2025 ஆண்டு தான் முன்புதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது இன்னும் ஒராண்டுகள் முடியவில்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பாக இருபுறங்களிலும் 2 குதிரையை தாங்கி படிய உள்ள அம்மன் சிலை…

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி..,

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சி திறப்பு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், சிங்கப்பெண் திட்டத்திற்காக வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்களில் ஏற்பட்ட பிழைகள் தொழில்நுட்பக் கோளாறு என விளக்கமளித்தார். இனிவரும் காலங்களில், செயற்கை…

ஹாஜி செய்யது இப்ராஹிம் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்யது ஜஹாங்கீர்..,

இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றி தாயகம் திரும்பிய சிவகாசி மஹாராஜா ஜவுளி கடை உரிமையாளர் ஹாஜி செய்யது இப்ராஹிம் அவர்களை இந்திய தேசிய லீக் மாநிலச்செயலாளர் E. செய்யதுஜஹாங்கீர் அவர்கள் நேரில் சந்தித்து ஹஜ் பயணக் கடமைகளை கேட்டறிந்து…

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வெண்ணாவல்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழாக்களைப் பொறுத்தமற்றிலும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இருந்த நிலையை மாற்றி கடந்த சில ஆண்டுகளாக அரசியல்…

சீரடி சாய்பாபா மலைக்கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் மடத்தில் வேல் வைத்து யாக வேள்வி..,

மதுரை மேலக்குயில்குடி மலை மேல் அமைந்துள்ள சீரடி சாய்பாபா மலைக் கோயிலில் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி வேல் வைத்து யாக வேள்வி நடைப்பெற்றது‌.…