• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: June 2026

  • Home
  • சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..,

சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உரிமம் தடை விதிக்கப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்வதற்காக சிவகாசி தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் சந்திரமோகன், உதவி இயக்குனர் அஜித்குமார், ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு…

அவசரகால ஊர்தியில் பிறந்த பெண் குழந்தை..!

மதுரை மாவட்டம் உத்தங்குடியில் இருந்து தமிழ்ச்செல்வி என்கின்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது என 108 அவசர கால உறுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு விரைந்த 108 அவசரகால ஊர்தி தமிழ்ச்செல்வி வயது 26 ஏற்றிக்கொண்டு 108 அவசரகால ஊர்தி…

கோவையில் ரூ 50 லட்சம் கேட்டு இரண்டு பேர் கடத்தல்..,

கோவை, வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் சேர்ந்தவர் நவீன். இவர் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தார். இவரது நண்பர் நிர்மல் குமார் இவரும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் நவீனுக்கு உதவியாக இருந்து உள்ளார். இதில் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளனர்.…

கேசம்பட்டி அங்கன்வாடி மையம் கட்டிடம் புதிதாக கட்டித்தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!!

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள அங்கான்வாடி மையம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று கடந்த ஆண்டுகளில் மதுரை மாவட்ட ஆட்சியரிடமும்,அரசு அலுவலர்களிடமும் மனு கொடுக்கப்பட்டது. முதலமைச்சர் தனிப்பிரிவிலும் புகார்…

விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் திருப்பரங்குன்றம் அருகே உள்ள வெள்ளைக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சேகரிக்கப்பட்டு வருகிறது இந்த குப்பை கிடங்குக்கு அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதி விவசாயிகள் அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, தண்டு கீரை, முருங்கைக்கீரை…

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பள்ளிகளிலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சி தலைவர் துர்காமூர்த்தி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அருகில், தொழிலாளர் நலவாரிய உதவி…

பழனி அருகே சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீசார் மாற்றம்..,

பழனி அருகே சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்- வீடியோ வைரல் ஆகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி – கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் கேரளாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் காரில் இருந்த வெளிமாநில மதுபான…

மாணவர்களுக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்- மூவர் கைது ..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் – ன் தனிப்பிரிவு போலீசார் உசிலம்பட்டி…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புசிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜான் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகாலமாகத்…

கோவையில் ஆசியா நகை கண்காட்சி மற்றும் விற்பனை..,

கோவையில் ஆசியா நகை கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கியது. தென்னிந்தியாவின் முன்னணி நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 சிறப்பு பதிப்பு கண்காட்சி மற்றும் விற்பனை, கோவையில் துவங்கியது. இந்த கண்காட்சி 14ம் தேதி வரை…