அமைச்சர் ராஜ்மோகன் கோவை விமான நிலையத்தில் பேட்டி..,
பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான வீட்டுமனைப் பட்டா, அக்ரிடேஷன் கார்டு மற்றும் பிரஸ் கார்டு வழங்குவதில் நிலுவையில் உள்ள பிரச்சினைகள், எவ்வித அரசியல் தலையீடும் இன்றி தகுதியின் அடிப்படையில் விரைவில் தீர்க்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
திண்டுக்கல் அருகே மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்..,
திண்டுக்கல்லில் நாளை 13-ம் தேதி மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் முதல் செய்யப்பட்ட 75 வாகனங்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், 4 ஆட்டோக்கள், 66 டூவீலர்கள் என…
திண்டுக்கல் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல்..,
கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண் உட்பட 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்களுக்கு…
மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட அ தங்கமணி..,
மதுரை மாநகர தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளராக திரு அ தங்கமணி என்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக மதுரை வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணியாற்றிய போது மதுரை மாநகரில் அதிக அளவு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பல்வேறு…
கோவையில் பேருந்து நிலையங்கள் மற்றும் பூங்காக்களில் களமிறங்கிய ‘சிங்கப்பெண்கள்’ ஸ்குவாட்..,
“கோவையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அசைக்க முடியாத பலத்துடன் உறுதி செய்யும் நோக்கில், மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட காவல் துறையின் ‘சிங்கப்பெண்கள்’ அதிரடிப் படையினர் மாநகரின் முக்கியப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள் மற்றும்…
பல ஆண்டுகளாக திறக்கப்படாத புதிய கழிப்பறை சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்..,
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 58 வது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தினசரி சுமார் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் அங்கு பயன்பாட்டில் உள்ள பழைய கழிப்பறையில் இருந்து கழிவுநீர் சாலையில் ஆறு போல ஓடுகிறது. மேலும்…
ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்து மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்..!
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகேயுள்ள சிலுக்குவார்பட்டியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவ – மாணவிகளை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு குல்லலக்குண்டு ஊராட்சியில் உள்ள பொட்டி செட்டிபட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. அந்த…
இராஜபாளையம் அருகே அனுமதி இன்றி பட்டாசு திரி தயார் செய்த இடத்தில் வெடிவிபத்து ஒருவர் பலி..!
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் அருகே மாஞ்சோலை காலனியில் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த SR ரவிச்சந்திரன் என்பவர் சொந்தமான இடத்தில் மாட்டு பண்ணை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த மூன்று மாத காலமாக மாட்டுப்பண்ணையை காலி செய்துவிட்டு சட்ட…
தமிழ்நாட்டில் தவெக உடன் பலமான கூட்டணியில் உள்ளோம்-எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மதுரை பசுமலையில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை எம்பி மாணிக்கம் தாகூர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது: தமிழ்நாட்டினுடைய…
பாஜக சார்பில் பாரதிராஜா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி..,
மதுரை மண்ணின் மைந்தன் இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்., இந்நிலையில் திரைத்துறையினர், தமிழக முதல்வர், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்ற சூழலில், இதன்…




