கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் உதய தின கொடியேற்ற நிகழ்வு..,
கோவையில் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் 5-ஆம் ஆண்டு உதய தின கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. இளைஞர்களின் ஒற்றுமை, உரிமை மற்றும் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு (Solidarity Youth Movement), தனது வெற்றிகரமான 5-ஆம் ஆண்டில்…
மதுரை வீரன் கோவில் கனி மாற்றுத் திருவிழா..,
மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி அம்மன் – மதுரை வீரன் சுவாமி கோவிலில் வைகாசி மாதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விவசாயம் செழிக்க வேண்டியும் , மழை பெய்ய வேண்டியும் கனி மாற்றுத் திருவிழா நடைபெறும். அதன்படி…
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026-யின் தொடக்க விழா..,
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி – 2026-யின் தொடக்க விழா வருகின்ற 14.06.2026-அன்று மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்ற…
பாண்டியராஜபுரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..,
மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக அரசு பொதுத் தேர்வுமற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்றிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,ஆக்கி அணி வீரர்களுக்கும் கல்வி மற்றும் விளையாட்டு ஊக்கத்தொகை நினைவு…
ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
கோயம்புத்தூரில் நடைபெறும் புகழ்பெற்ற குயின் கோயம்புத்தூர் மற்றும் பிரின்சஸ் கோயம்புத்தூர் அழகிப் போட்டிகளை நடத்தி வரும் ஃபேஷன் கலேக்ட்டிவ் கோயம்புத்தூர் நிறுவனம், ராவ் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஆகியவற்றுடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை…
அண்ணாமலை பாஜக கட்சியில் இருந்து விலகிய பிறகு இன்று கோவைக்கு வருகை..,
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் தலைமைக்கு கடிதம் அளித்திருந்தார் அவரது கடிதம் ஆனது ஐந்தாம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அன்றைய தினம் இணைய வழியில் பேசிய அவர் புதிய கட்சியை துவக்குவதாக தெரிவித்திருந்தார். அவரது ஆதரவாளர்கள்…
மின்கட்டமைப்பு மேம்பாட்டில் கடந்த தி.மு.க அரசு தோல்வி -அமைச்சர் செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் மின்சார பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப தேவையான கட்டமைப்பு வசதிகளை தி.மு.க அரசு உருவாக்கவில்லை என்று…
ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தேய்பிறை பிரதோஷ பூஜை..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஞ்சள்,…
முன்னாள் மாணவர்கள் இணைந்து மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி, கடந்த இரு ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகிறது. பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவ மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அப்பள்ளியில் பயின்ற 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்…
காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்த ஒடிசா வாலிபர் கைது..,
கோவை, தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் உள்ள வாடகை வீட்டின் பின்புறத்தில், காய்கறி செடிகளுக்கு நடுவே ரகசியமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியை தடாகம் போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச்…




