• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • விஜய் இல்லத்தில் போலீசார் பெருமளவில் குவிப்பு..,

விஜய் இல்லத்தில் போலீசார் பெருமளவில் குவிப்பு..,

தவெக தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர்…

திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை..,

திண்டுக்கல் ஓட்டு எண்ணும் இடத்தில் பலத்த சோதனை செய்யப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன.. இதில் பதிவான வாக்குகள் திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்துக் கட்சி ஏஜென்ட்களும் பலத்த சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்பட்டனர். மொபைல்…

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு..!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இந்த நிலையில், நாளை (மே 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால்,…

பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, குதிரை, வாகனங்களில் எழுந்தருளி…

எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார் -கே டி ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் கே. டி.ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை…

கல்வி ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு..,

புதுக்கோட்டையில் அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி அரசு பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் இத்தேர்வு இன்று நடைபெற உள்ளது. இந்த இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வு எழுதுவதற்காக மாணவ மாணவிகள் தற்பொழுது…

சம்பகுளம் பகுதியில் இரட்டை கொலை ஒருவரை கொலை செய்து நடுரோட்டில் வீசி சென்ற கொடூரம்..,

ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் – மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் இறந்த நிலையில் ஆணின் உடல் கிடப்பதாக அவ்வழியே சென்றவர்கள் அதிகாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் நடுரோட்டில்…

தொண்டாமுத்தூரில் பஸ் டிரைவர் காரில் சென்றவர்கள் இடையே தகராறு..,

கோவை, காந்திபுரத்தில் இருந்து நரசீபுரத்தை நோக்கி 21 ஏ அரசு பேருந்து சென்றது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடலூரில் இருந்து மாணவி ஒருவருடன் குடும்பத்தினர் காரில் வந்தனர். விராலியூர் அருகே பேருந்தும், காரும் எதிரெதிரே வந்த போது பேருந்து மோதி காரின்…

பேரூர் கோவில் தங்கம் மற்றும் வெள்ளி திருடப்பட்ட வழக்கில் ஊழியர் பணிநீக்கம்..

கோவை, பேரூர் கோயில் தேரின் வெள்ளி மற்றும் தங்க குண்டுகள் திருடப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை – கோவை நீதிமன்றம் விதித்தது இதை அடுத்து அந்த ஊழியரை பேரூர் கோயில் நிர்வாகம் பணியில்…

காரமடை அருகே குட்டை நீரில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு.!

காரமடையை அடுத்துள்ள கணுவாய்பாளையம் பிரிவு கூரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு(58).ஓய்வு பெற்ற சிடிசி கண்டக்டர்.இவரது மனைவி ரங்கேஸ்வரி(54). இவருக்கு ஹரிஷ்(27) என்ற மகன் உள்ளார்.இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை…