• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

Month: May 2026

  • Home
  • பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை..,

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை..,

இன்று தமிழ்நாடு முழுவதும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அரசரின் 1351 ஆவது சதய விழா முத்தரையர் இன மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்சியில் அந்த மாமன்னனுக்கென்று ஒரு சிலையை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏற்பாட்டில் நிறுவினார். அதன் பிறகு…

10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் கைது..,

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் 10 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் மேற்கு…

கே டி ஆர் தலைமையில் நகர பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்..,

அதிமுக முன்னாள் அமைச்சரும்,விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து மேற்கு மாவட்ட ,ஒன்றிய, நகர பொதுக்குழு உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த…

கண்மாயை ஆழப்படுத்தவும், கரையை பலப்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பாசனக்கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் நீரினை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, கங்கர் சேவல், கே.லட்சுமியாபுரம், கோமாளிபட்டி, எழுவன்பச்சேரி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தக்காளி, கத்திரிக்காய் ,வெண்டை ,உள்ளிட்ட…

கே ராஜு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்..,

அமைச்சரான பிறகு சொந்தமான ராம்நாடுக்கு பயணிக்கிறேன்.. சுற்றுச்சூழல் துறையில் நிறைய மாற்றங்களை பார்க்க உள்ளீர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனையும் உள்ளது. பின் தங்கிய மாவட்டமாக தான் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நிறைய சுற்றுலா மாற்றங்கள் ஏற்படுத்த உள்ளோம்.. பிரசித்தி பெற்ற…

கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சாத்தூர் எம்எல்ஏ கடற்கரை ராஜ் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் சம்பத் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, வெம்பக்கோட்டை திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெய பாண்டியன், கிருஷ்ணகுமார்,…

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் மறியல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட குழு உறுப்பினர் வேல்பாண்டி தலைமையில் சுமார்200க்கும் மேற்பட்ட பெண்கள்…

நேற்று பதவி ஏற்று இன்றுதான் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன்-அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் அரசு அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது…

கோவை சிறுமி கொலை வழக்கு- அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் குவிப்பு..,

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட கார்த்தி, கால் முறிவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில்…

வெள்ளக்கல் குப்பை கிடங்கில் அதிரடி ஆய்வு- பல கோடி முறைகேடுகள்?

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் அவல நிலையை ஆய்வு செய்ய, மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். வெள்ளக்கல் குப்பை கிடங்கை ஒட்டியுள்ள பாம்பன்…