புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா..,
தமிழ்நாட்டில் இன்றையக் கல்வி முறையில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே பயிலும் பத்து வயதுடைய மாணவியின் நூல் வெளியீட்டு விழா தமிழக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை நகர் மன்றத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. அந்த நூலி;ன் ஆசிரியருக்கு இப்போதுதான்…
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டுகள் கடந்தும் குறையாத நட்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் உள்ள பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது., இப்பள்ளியில் கடந்த 1969-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 57 ஆண்டுகளுக்கு பின்பு சந்திப்பு சங்கமிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது., இதில் தங்களுக்கு…
அமைச்சர் முகம்மது பர்வேசுக்கு வெள்ளி விசில் அளித்த ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி..,
தற்போதுள்ள தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளம் அமைச்சர்களில் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க சட்ட மன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முகம்மது பர்வேஸ். புதுக்கோட்டையில் கடந்த தலைமுறைவரை அரசியல்வாதிகள் அனைவராலும் அறியப் பட்டவராக இருந்த, புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது…
பணம் கொடுத்து திரையரங்கிற்கு வருபவர்களுக்கு நோய் இலவசம்..,
திண்டுக்கல் திரையரங்கில் நோய் இலவசமாக வழங்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் உமா ராஜேந்திரா திரையரங்கில் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள கருப்பு படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. கோடைகால விடுமுறை என்பதால் படம் வெளியானது முதல் தற்போது…
சித்திர ரத வல்லவபெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற குரு ஸ்தலமான அருள்மிகு சித்திர ரத வல்லவபெருமாள் திருக்கோவில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை மற்றும் மகா யாக பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது. வருகின்ற 26 ஆம் தேதி குரு பகவான் மிதுன…
கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகோரி பேரணி..,
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரம், தேசிய அளவில் சர்ச்சையாகி வரும் நிலையில், மதுரையில் படித்த படிப்புக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்கக்கோரி 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கரப்பான் பூச்சி பேரணியில் ஈடுபட்டனர். படித்த இளைஞர்களுக்கு வேலைகோரி, அவர்களுக்கு உரிய வாழ்வாதாரமும்…
ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயத்தில் மகோத்சவ பெருவிழா..,
காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மகோத்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மகோத்சவ பெருவிழா கடந்த 16-ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு…
கரப்பான்பூச்சி இயக்கத்திற்கு ஆதரவாக பேரணி..,
கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டு பேசியது பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து இணைய வழியில் கரப்பான் பூச்சி ஜனதா…
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திருவள்ளுவர், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம். கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அவர்,…
குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதால் தர்ணாவில் ஈடுபட்ட நபர்..,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமையம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வரும் திரு செந்தில்குமார், குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதால் அதற்கு குடிநீர் இணைப்பு கேட்ட நபர் ஊராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது . ஊராட்சி…



