• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • கடும் வெயில் காரணமாக பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை..,

கடும் வெயில் காரணமாக பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை..,

சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆணைகூட்டம் , வெற்றிலை யூரணி, சுப்ரமணியபுரம்,மேல ஒட்டம்பட்டி, பேர்நாயக்கன்பட்டி கொண்டையாபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சீனி அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய் ,தடியங்காய், தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.…

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!

சாத்தூர் அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியராஜ் (வயது30) இவர் இங்கு உள்ள பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். எலுமிச்சங்காய்ட்டியில் புதிய வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமானத்திற்கு தினமும் மோட்டார் மூலம் சுவற்றில்…

என்ன படிக்கலாம் ஆலோசனை..,

மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி சார்பாக 10,11,12-ம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கான எங்கு படிக்கலாம்?என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் பயிலரங்கம் நடத்தப்பட்டது. பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்றார். முன்னாள் அனைவருக்கும் கல்வி திட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர்…

புதுக்கோட்டையில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேச்சு..,

புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில், 140 ஆண்டுகள் பழமையான தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு தற்போது ரூ. 15 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடத்தைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசியது, நல்ல…

பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி..,

அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம், மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் 200 பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி தோழர்கள் மாரீஸ்வரி, பாண்டி, ராஜகாளி தலைமையில் நடைபெற்றது,, கடந்த மகளிர் தினத்தன்றும்…

அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13 ரூ கட்டணம் கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு நிர்வாகம்??

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியை சேர்ந்த விவசாயி சந்தோஷ் தனது தோட்டத்தில் விளைந்த மல்லிகை பூவை த.நா.59 சிறுகுடியில் இருந்து மேலூர் செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தில் கொண்டு சென்றுள்ளார். அவரிடம் இருந்த அரை கிலோ மல்லிகை பூவிற்கு 13…

சிக்கனம்பட்டியில் குடி தண்ணீருக்காக அவதிப்படும் மக்கள்..,

சின்னாளபட்டி அருகே உள்ள சிக்கனம்பட்டி வெள்ளையகவுண்டர் தெற்கு தெரு முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். தங்கள் பகுதிக்கு தனி கேட்வால் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதோடு மின் மோட்டார் வைத்து குடி தண்ணீரை…

காந்திகிராம பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பாக உலகப் புத்தகத் திருநாள்விழா..,

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சார்பில் உலகப் புத்தகத் திருநாள் விழா மற்றும் சிறப்புப் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் ந.பஞ்சநதம்…

திண்டுக்கல்லில் புளி வியாபாரிடம் ரூ.1.30 லட்சம் திருட்டு..,

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புளி வியாபாரியிடம் ரூ.1,30,000 திருடப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த வேம்பார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன்(40) புளி வியாபாரியான இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்…

ஒட்டன்சத்திரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு..,

ஒட்டன்சத்திரம் பகுதியில் வருகின்ற 12 ம் தேதி (27.4.26) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 27 ம் தேதி திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற ஒட்டன்சத்திரம், புதுஅத்திகோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, காப்பிளிபட்டி, தங்கச்சியம்மாபட்டி,…