• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: April 2026

  • Home
  • கருப்பு to வெள்ளை மாறிய ஸ்டாலின் ஐபிஎஸ்-க்கு புகழாரம்..

கருப்பு to வெள்ளை மாறிய ஸ்டாலின் ஐபிஎஸ்-க்கு புகழாரம்..

திண்டுக்கல்லில் கருப்பு இருந்து வெள்ளைக்கு மாறிய முதல்வர் ஸ்டாலின் ஐபிஎஸ் க்கு புகழாரம் சூட்டினார். தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடையில் ஆண்டிபட்டி நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். முந்தைய பிரசார கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை…

எந்த பணி கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் சக்கரபாணி..,

எந்தப் பணி கொடுத்தாலும் அதில் சிறப்பாக செய்யக்கூடியவர் சக்கரபாணி. அவரது பெயர் அர.சக்கரபாணி, ஆனால் அனைத்து பணிகளும் அவர் முழு சக்கரபாணி என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திண்டுக்கல் உள்ள…

அதிமுக சார்பில் போட்டியிடும் கே டி ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம்..,

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் . ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாட்சியாபுரம், பேருந்து நிலையம், பைபாஸ் சந்திப்பு சாலை, தேவர் சிலை, திருத்தங்கல்…

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்..,

இந்துமக்கள்கட்சி-தமிழகம் தென்மண்டலத்தலைவராக இருக்கும் திருப்பரங்குன்றம் தா.அன்பழகன் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால தீயசக்தி திமுக ஆட்சியில் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டன. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை…

திமுக வேட்பாளரும் அமைச்சருமான ரகுபதி பேட்டி..,

நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா உள்ளிட்ட மூன்று சட்ட மசோதா தோல்வியடைந்தது குறித்து புதுக்கோட்டை கீழ இரண்டாம் வீதியில் உள்ள தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சரும் திருமயம் தொகுதி திமுக வேட்பாளருமான எஸ். ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.…

நூல் மற்றும் மூல பெருள்கள் விலை உயர்வால் நாள் ஒன்றுக்கு 3கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 100க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதுக்கு நேரடியாக 3000 பேரும் மறைமுகமாக பத்தாயிரம் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பகுதியில் உற்பத்தி செய்யக்கூடிய (பேண்டேஜ் ) மருத்துவத் துணி இந்தியா…

வேளாண் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்-அர.சக்கரபாணி உறுதி..,

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதிமுக வேட்பாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தொப்பம்பட்டி ஒன்றியம் கள்ளிமந்தையத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார். அப்போது அவர் பேசுகையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில்…

தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,

அன்புடையீா்,வணக்கம்.மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாண்புமிகு கழகத்தலைவா் அண்ணன் தளபதியார் அவா்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குசேகரிக்க இன்று 17.04.2026 வெள்ளிக் கிழமை மாலை 7.00 மணியளவில் மணிக்கூண்டு,…

வேடசந்தூரில் இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த வி.பி.பி.பரமசிவம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் போட்டியிடுகிறார். இவர் இன்று வேடசந்தூரில் கடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்று இஸ்லாமிய மக்களிடம் சிறுபான்மை மக்களுக்கு என்றும்…

மக்களின் தேவை அறிந்து கொடுப்பது திமுக அரசு-ஐ. பெரியசாமி பேச்சு..,

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக மாநில துணை பொதுச்செயலாளரான அமைச்சர் ஐ.பெரியசாமி போட்டியிடுகிறார். இவர் இத்தொகுதியில் தாடிக்கொம்பு அகரம் பேரூராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று பொது மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள்…