• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்..,

அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்..,

மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த முன்னாள் மத்திய மாநில அமைச்சர் திருநாவுக்கரசு இவ்வாறு கூறினார். மேலும், என்னதான் நிவாரணம் கொடுத்தாலும் அது உயிரிழப்புக்கு ஈடாகாது,மனிதாபிமானமற்ற அரக்கத்தனமான செயல்களில் காவல்துறையில் இருக்கக்கூடிய ஒரு சிலர்…

நாய்கள் கண்காட்சி தமுக்கம் மைதானத்தில்..,

மதுரை கென்னல் கிளப் உடன் இணைந்து இந்திய நாட்டின நாய்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பாக நாட்டின நாய்கள் கண்காட்சி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் கன்னி, சிப்பிப்பாரை, ராஜபாளையம், கோம்பை, முதல் ஹவுன்ட், பசினி ஹவுன்ட்…

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி..,

மதுரை டூ திருமங்கலம் புறநகர் நான்கு வழிச்சாலையில் நிலையூர் முனியாண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கந்தன் மகன் அழகு (28) என்ற‌ இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் தனது அக்கா பசங்களை ஏற்றிக்கொண்டு பெட்ரோல் நிரப்புவதற்காக நான்கு வழிச்சாலையில் சென்றுள்ளார். இந்த…

முதல்வரை தரகுறைவாக பிரசங்கம் செய்வது எதிர்க்கட்சிகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அஜித் குமார் விவகாரத்தில் முதல்வர் முழு பொறுப்பேற்க வேண்டும் என நைனார் நாகேந்திரன் கூறியது குறித்து கேள்விக்கு:…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. அழிவின் விளிம்பில் தேவாங்குதல் …வனத்துறையே அவசர நடவடிக்கை எடு! https://arasiyaltoday.com/book/at11072025 👆 மேலே உள்ள லிங்கை…

வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா..,

பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக ஈஷா உயர்த்தியுள்ளது. இது வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும் முன்னெடுப்பு என மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (04.07.2025)…

போலீசாருக்கு யோகாசன பயிற்சி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் பணியாற்றகூடிய காவலர்களுக்குமன அழுத்தத்திலிருந்து விடுபடுவது சம்பந்தமாகவும் மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது . யோகா பயிற்சி இராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பஷீனாபிவி தலைமையில் இராஜபாளையம் வடக்கு தெற்கு காவல் நிலைய மகளிர்…

நீதி கிடைக்குமானால் விஜய் கூறியதை வரவேற்கிறேன்.,

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், த.வெ.க விஜய் மாற்று சக்தியாக கருதி அவரின் கருத்தை கூறி இருக்கிறார் என நம்புகிறேன் ஆனால் அதிமுகவை…

அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக எம்எல்ஏ அலுவலக கட்டிடம் சிதிலமடைந்து மேற்கூரை இடிந்து விழுந்து வந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு எம்எல்ஏ மேசைக்கு நேராக இருந்த…

செய்தியாளர்களை சந்தித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..,

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சி நிர்வாகிகளுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். கரூர் அவனியாபுரம் என்ற இடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணல் மாட்டு வண்டியை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த இடத்திற்கான…