புதுக்கோட்டையில் முதலிடம் பெற்ற தனியார் பள்ளி மாணவி…
புதுக்கோட்டை மவுண்ட்சியான் மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த சுவேதா என்ற மாணவி மாவட்ட அளவில் +2 தேர்வில் 596/600 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கீர்த்திகா (593) மற்றும் பாலசுந்தரி (592)…
பெண் தலைமை காவலருக்கு, கணவர் உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை…
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் இருந்த பெண் தலைமை காவலருக்கு, அவரது கணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த தகவல்களை சேகரிக்கும் நிலை உருவான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை…
அபிராமி அம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபோகம்..,
திண்டுக்கல் நகரின் மத்தியில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 400 வருடங்கள் பழமையான அருள்மிகு அபிராமி அம்மன் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சனையாக நடைபெறும். திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பத்மகிரீஸ்வரர்…
சிறுத்தை உலா வந்த காட்சிகள்.., சுற்றுலா பயணிகளிடையே அச்சம்…
பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில், இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் உலா வந்த சிறுத்தையால் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானலுக்கு ஏப்ரல் மாதம், மே மாதம் கோடை சீசனை…
தனது மகனுக்கு மணிமகுடம் சூட்டி, வாக்களித்த மக்களுக்கு மூள் கீரிடத்தை சூட்டி உள்ளார் ஸ்டாலின்…
கடந்த நான்காடுகளில் செய்த சாதனை திட்டங்களை கேட்டால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக மக்களுக்கு செய்த சாதனை திட்டங்களை விமர்சித்து, வாயாலே வடை சுடுகிறார் ஸ்டாலின். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடுமையாக தாக்கி பேசி உள்ளார். கழகப்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K.பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்ட ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் , முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி…
மாணவர்களின் கௌரவத்தை காப்பாற்றிய ராகுல்..,
தமிழகம் முழுவதும் இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் தமிழக அளவில் திருப்பூர் மாவட்டம் 97.53% தேர்ச்சி விகிதம் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கி வரும் கண்ணம்மாள் மெட்ரிக்…
குத்தகை நிலங்களை ரத்து செய்த மாவட்ட நிர்வாகம்.,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் பல ஆண்டுகளாக அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து திருமண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டு பல கோடி வருவாய் ஈட்டி விட்டு பல ஆண்டுகளாக குத்தகை நிலுவை பணம் பல கோடிகள் கட்டப்படாத நிலையில், உயர்நீதிமன்ற…
உயிரிழந்த மாணவன் தேர்வில் 443 மதிப்பெண்கள்..,
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர்கள் பாலமுருகன் அமராவதி தம்பதி. பாலமுருகன் வேடசந்தூரில் கரும்பு ஜூஸ் கடை வைத்துள்ளார். அமராவதி வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சத்துணவு ஆர்கனைசராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுகுமார்…
திருக்கல்யாண மொய் QR ஸ்கேனில் வழங்கலாம்..,
உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபவம் கோலகலமாக நடைபெற்றது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து விருந்து உண்டு ,…





