முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் – மாநில செயலாளர் முத்தரசன்
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து, இந்திய ராணுவம் நடத்தும் பதிலடிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் நடத்த இருக்கும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட்…
பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி !!!
கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி பான்கார்டுகள் தயாரித்து விற்ற ஆறு பேர் கும்பலை கோவை பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…
திமுக சார்பாக சாதனை விளக்கு பொதுக்கூட்டம்..,
சென்னை பள்ளிக்கரணையில் சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பாக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தலைமை ஏற்றி நடத்தியது. சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை. துவக்கி.வைத்து…
செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிசேகம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலய மகாகும்பாபிசேகம் மிக சீரும் சிறப்பு மாக இன்று நடைபெற்றது. இந்த மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 7-ந் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி புனித நீர் கடங்களை வைத்து யாகசாலை…
சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்புகள்..,
விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், விமான பாதுகாப்பு படை பிரிவினர், போலீசார் விடுமுறைகள் எடுக்க தடை. ஏற்கனவே விடுமுறையில் இருப்பவர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு. விமான நிலையத்திற்குள், அவசர பணிக்காக செல்பவர்களுக்கு,…
நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிதியுதவி அளித்த கே.டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் மேலரத வீதியை சேர்ந்த மாரிமுத்து முத்து பாண்டியம்மாள் தம்பதியருக்கு எட்டு வயது மகள் சஞ்சனா ஸ்ரீ -க்கு இதயத்தில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். மேல்சிகிச்சைக்காக மதுரை…
ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் திருவிழா..,
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு…
சிறுமி முதல் மூதாட்டி வரை பாதுகாப்பற்ற சூழ்நிலை..,
கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை வேலாண்டிபாளையம் ஆனந்தா ஹவுசிங் காலனி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30 ஆம் ஆண்டு…
இரவோடு இரவாக அழிக்கப்படும் விவசாய நிலங்கள்..,
மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை உள்ளன தற்போது அதை மீறி பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் ,பாறைகள்…
பிராசிஸ்யை அடுத்து புதிய போப் யார்.?
உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சி அதிகாரம் படைப் பலம் என்ற பல்வேறு அதிகாரங்கள் பெற்ற நாடுகளின் வரிசையில் வத்திக்கானின்அதிபராக திருத்தந்தை. உலக கத்தோலிக்க மதத்தலைவரான போப் வத்திக்கான் நாட்டின் முடி சூட்டப்பட்ட முழுமையான அதிகார பீடம். அண்மையில் காலமான பிராசிஸ்யை அடுத்து…





