தமிழ்நாடு கள் இயக்க நல்லசாமி பேட்டி..,
கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை பீகார்…
ஒரு தேசமாக துணை நிற்க வேண்டிய தருணம் இது..,
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடத்திய பிறகு இந்தியாவின் பல நகரங்களை…
சிவ ஆலயத்தில் வளர்பிறை பிரதோஷ விழா..,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மொளசி கிராமம் காவிரி கரை மீதுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமரகதவள்ளி சமேத அருள்மிகு முக்கண்ணீஸ்வர்சிவ ஆலயத்தில் சித்திரைமாத வளர்பிறை பிரதோஷச விழாவை முன்னிட்டு இன்று மூலவர் மற்றும் நந்திபகவானுக்கும் பஞ்சாமிருதம் தேன் பால்…
வீரபாண்டி தேரோட்டத்தில் முதல் மரியாதை பிரச்சனை..,
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் கீதா சசி. அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமிடம் கோர்க்கை மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சியின்…
மனோதங்கராஜ்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து..,
பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜ்யை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.வை.தினகரன் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜெயசிங், மாநிலச் செயலாளர் ராமதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர்…
தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானை
தாயை பிரிந்த ஒரு மாத ஆண் குட்டி யானையை, 5 முறை முயற்சி செய்தும் யானை கூட்டம் குட்டியை ஏற்க மறுக்கின்றனர். முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்தனர். கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு எட்டிமடை காவல் நிலைய…
திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி..,
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே கொரட்டி சிந்தாமணி அம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. சிவகங்கை,ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 ற்கும் மேற்பட்ட மாடுகள் போட்டிக்காக கொண்டுவரப்பட்டது. சுமார் 50க்கும்…
எனது குப்பை, எனது பொறுப்பு மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி
உசிலம்பட்டி நகராட்சி சார்பில் எனது குப்பை, எனது பொறுப்பு மரக்கன்றுகள் நட்டு உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் சார்பில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பின் கீழ் கவுண்டன்பட்டி சாலையில் உள்ள நாடார் சரஸ்வதி…
நாச்சியமத்தாள் பூச்சொரிதல் விழா மஞ்சுவிரட்டு..,
சிவகங்கை மாவட்டம் தளக்காவூரில் இளைஞர் நற்பணி மன்றத்தால் கோவில் திருவிழாவை முன்னிட்டு விரட்டு மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ஒப்படை பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டுவரப்பட்டது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பிடித்துக் கொண்டு மாடு…
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியா.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை ராணுவ வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஐந்து பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதாஸர் காதியான்…





