சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கலந்தாய்வுக் கூட்டம்..,
தமிழ்நாடு மாற்று திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் சார்பில் சென்னையில் மாநாடு நடத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை காட்டூர் பகுதியில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின்…
கோவையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு!!
கோவை, வெள்ளலூர் பகுதியில் குப்பை கிடங்கு அருகே கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு . மோப்பநாய் கொண்டு காவல் துறையினர் தீவிர விசாரணை…
எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்..,
சென்னை துரைப்பாக்கம்194 வது வார்டில் முன்னாள் முதல்வரும். எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, மாமன்ற உறுப்பினர் டி.சி கோவிந்தசாமி, டி.சி.கர்ணா தலைமையில் துரைப்பாக்கம் அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், 2026 இல் தேர்தலுக்கான…
அத்லெடிக் கிளப் சார்பில் ரன்ஃபோர் நேசன்” மாரத்தான்
கோவை அத்லட்டிக் கிளப், விஜிஎம் மருத்துவமனை இணைந்து ரன் ஃபோர் நேசன்2025" என்று மாரத்தான் போட்டியை, ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை VOC மைதானத்தில் நடத்த உள்ளனர். இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகள் உட்பட 7000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்…
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இசை நிகழ்ச்சி..,
கோவை, உக்கடம் பெரியகுளத்தில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் மற்றும் வீல் சேர் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சி சுவாதர்ம பவுண்டேஷன் சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்பவாரு…
திமுக சாதனை விளக்க நோட்டீஸ் விநியோகம்..,
தேனி தெற்கு மாவட்டம் கம்பம் தெற்கு நகர திமுக சார்பாக, நகர செயலாளர் (தெ) சி பால்பாண்டி ராஜா தலைமையில் திமுகவினர், அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க நோட்டீசை கம்பம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம், தமிழக அரசின் நான்காண்டு சாதனையான,…
கல்லூரி மாணவர்கள் திருடிய பைக்..,
புதுச்சேரி முருங்கப்பாக்கம் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்தவர் பரத் (22) இவர் நகர பகுதி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அவரது யமாஹா…
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்..,
சென்னை வேங்கை வாசல் ஊராட்சி மன்றத்தில். சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில்,நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை. வேங்கைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வி ஜெயச்சந்திரன் தலைமையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத்…
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்..,
பகல்காமில் கடந்த 22 ஆம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர்.…
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு அலங்காரவல்லி, அருள்மிகு சௌந்தரநாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு,…





