• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்..,

கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்..,

பழனியில் கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்- பெருக்கல் கணக்குகளுக்கு அபாக்கஸ் முறையில்லாமல் மனக் கணித முறையில் வேகமாக சரியான விடையளித்து சாதனை- சோழன் புக்ஆப் ரெக்கார் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது- செயற்கை நுண்ணறிவிற்கே சூளுரைக்கும் இயற்கை நுண்ணறிவாளன் என்ற‌…

அமெரிக்காவின் 245% வரி விதிப்பு..,

வாஷிங்டன் விதித்த புதிய வர்த்தகத் தடைகளின் விளைவாக, சீன பொருட்களுக்கு அமெரிக்கா 245% இறக்குமதி வரி விதிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்பு 145% ஆக இருந்த வரியானது ஒரேயடியாக 100% உயர்த்தப்பட்டுள்ளது சர்வதேச வணிகத் துறையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

நீதிமன்றம் அமைக்க அமைச்சர் தங்கம் தென்னரசிடம் வலியுறுத்தல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனையூரில் தாலுகா அலுவலக நீதிமன்றம் இயங்கி வருகிறது. இங்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என சிவகாசி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகனிடம்…

குளிர் பானங்கள் வழங்க ஆட்சியர் அனுமதி தேவை..,

மதுரை மாவட்டம் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மண்டகபடிகள் மற்றும் இலவச அன்னதானம், பிரசாதம், குளிர்பானங்கள், நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நபர்கள் இணைய வழியில் கட்டணம் செலுத்தி பதிவுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்தார்.…

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு பள்ளிகளில் மாணவ- மாணவிகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்து விதமாக விழிப்புணர்வு நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கோட்டையூர் கிராமம். இக்கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் இயங்கி வரும் பள்ளியில் ஏராளமான மாணவ…

காரை ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம்..,

புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததுடன் தட்டிக் கேட்ட ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது…

அனைத்து இஸ்லாமிய சமுதாயம் சார்பில் ஆர்பாட்டம்..,

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் அனைத்து இஸ்லாமிய சமுதாயம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்ட பேரணியில் தேசிய கொடியுடன் சென்று, மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…

சரணாலயம் அமைக்க வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..,

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சங்கரபாண்டியாபுரத்தில் நூற்றுக்கணக்கில் மஞ்சள் மூக்கு நாரைகள், கூழக் கூட பறவைகள் இனப்பெருக்கத்திற்காக இங்கு உள்ள புளிய மரங்களில் கூடு கட்டி தங்கி உள்ளன.பல வருடங்களாக இனப்பெருக்கத்திற்கு தவறாமல் வருகை தரும் பறவைகளை பாதுகாக்க சரணாலயம்…

கோவிலுக்கு நிதி வழங்கிய‌ கே.டி.ராஜேந்திர‌ பாலாஜி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அருள்மிகு: ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் வரும் மே மாதம் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 12ஆம் தேதி வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கும்…

ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது உறவினர் கைது..,

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் மனு கொடுப்பதற்காக காத்து இருப்பதற்கு அங்கு மரத்தடியில் திறந்தவெளி பகுதியாக இருந்தது. இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் காத்து இருக்கும் போது புத்தகங்கள்…