• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • சிறுமி பாலியல் பலாத்காரம் – 20ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமி பாலியல் பலாத்காரம் – 20ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவை சேர்ந்தவர் மாதவன் வயது (32). கொத்தனார். இவரது வீட்டின் அருகே 8 வயது  சிறுமி தனது …

கேரளாவிற்கு கடத்த முயன்ற கள்ள சாராயம் பறிமுதல்..,

தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 7 லிட்டர் சாராயத்தை தமிழக எல்லை முந்தல் சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். தேனி மாவட்டம் தமிழக கேரள…

காரில் தீ பற்றிய சம்பவம் | படபடத்துப் போன வங்கி ஊழியர்கள் …

இலங்கை கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்…தடுக்குமா மத்தியஅரசு?

பவுன்சருக்கு இந்த நிலைமையா?

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கை வலுப்படுத்த விழிப்புணர்வு பேரணி …

சத்துணவு மையத்தில் சிலிண்டர் கசிவு… மூன்று பேர் காயம்!

சத்துணவு மையத்தில் சிலிண்டர் கசிவு மூன்று பேர் காயம்..,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது திடீரென்று…

வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் எதிரே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் அபு பாரிஸ் தலைமையில் நடைபெற்ற நீர்…

தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள்..,

விருதுநகர் மாவட்ட அளவிலான எட்டாம் வகுப்பு மாணவ,மாணவியர்கள் தேசிய திறனாய்வு தேர்வு கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது . அதில் மேலத்தாயில்பட்டி கி.ரெ.தி.அ. அரசினர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கௌதம், அபிஷேக், அஸ்வின், கார்த்திகேயன், ஸ்ரீனிவாஸ், என…