போக்குவரத்து காவலர் வரதராஜன்-க்கு பாராட்டு…
சாலையில் தவறவிடப்பட்ட 83,000 ரொக்க பணம் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை 40 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. புதுக்கோட்டை புதுநகர் 2ம் வீதியை சேர்ந்த வீரராகவன் வயது 65. இவர் இன்று காலை…
பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம்!!
கோவையில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார், அரசு பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்தனர். கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார்…
ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை…
மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் முடி காணிக்கை செலுத்தி, வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவத்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியன் வேளாங்கண்ணியில் பேட்டி.., மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான இணை அமைச்சர்…
எஞ்சின், ஜிபிஎஸ், செல்போன், மீனை பறித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்
நாகை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி எஞ்சின் ஜிபிஎஸ் செல்போன் மீன் உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு…
கொடிசியா வளாகத்தில் பில்ட் இன்டெக் கண்காட்சி
கோவை கொடிசியா வளாகத்தில் ஒரு இலட்சம் சதுர அடியில் பில்ட் இன்டெக் கண்காட்சி நடைபெறும். நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில் சர்வதேச, தேசிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளதாக கொடிசியா நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். தென்னிந்திய அளவில்…
பல்சமய நல்லுறவு இயக்கம், ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி
கோவை மாவட்ட பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக அனைத்து சமய தலைவர்கள் கலந்து கொண்ட ஈத் மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்க புனித ரமலான் ஈத்…
ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தல் – போலீசார் விசாரணை
மதுரையில் ஆட்டோமொபைல் நிறுவன உரிமையாளர் கடத்தினர். 5 பேரை பிடித்து நிலப்பிரச்சனை காரணமாக வடமாநிலத்திற்கு கடத்தப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாநகர் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் இவருக்கு திருமணமாகத நிலையில் தனியாக வசித்து வருகிறார்.…
கொட்டும் மழையில் எமதர்மன் வேடமிட்டு போக்குவரத்து விழிப்புணர்வு
தாம்பரம் பெருங்களத்தூரில் கொட்டும் மழையிலும், வாகன ஓட்டிகளுக்கு எமதர்மன் வேடம் அணிந்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நடைபெற்றது. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளை எமதர்மன் கயிறு போட்டு இழுத்து உயிரைப் பறிப்பது போல தத்துவமாக இளைஞர்கள் செய்து…
சபரிமலை பக்தர்கள் சென்ற அரசு பேருந்து மீது மரம் விழுந்தது.
கேரள மாநிலம் பம்பையில் இருந்து நிலகல்லுக்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரை மீதுவிழுந்தது. கேரளம் மாநிலத்தின் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற KSRTC பேருந்து மீது மரம் விழுந்தது. பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த ஐயப்ப…
பாஜகவுடன் தொடர்பில் உள்ள காங்கிரசாரை ஒதுக்கி வைப்போம் – ராகுல் காந்தி
காங்கிரஸில் பாஜகவுடன் தொடர்பில் இருக்கும் பலர் உள்ளனர் என்றும், அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வைப்போம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி…




