• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு..,

காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு..,

பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான சத்குருவின் எக்ஸ் தள பதிவில், “பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி…

“மீண்டும் இலவச விதைப்பந்து”..,

“மீண்டும் இலவச விதைப்பந்து” மதுரை மக்கள் சட்ட உரிமைகள் கழகம், மக்கள் சேவை இயக்கம், உலக மகளிர் இயக்கம் இணைந்து மதுரையில்தயாரிக்கும் ஒரு லட்சம் விதைப்பந்துகள் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக விதைகள் சேமிக்கும் பணியினை விளையாட்டு அணி நிர்வாகி…

அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வாழ்வூதியம் கோரும் பேரணி..,

தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாழ்க்கை ஊதியம் வழங்கிய கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வாழ்வூதியம் கோரும் பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே காந்தி…

துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல..,

தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. காவல் துறை அதிகாரிகளுக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுண்டர் செய்வதற்கு அல்ல; தற்காப்புக்காகத்தான். புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது அவருக்கு உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால்,…

ஊருக்குள் உலா வந்த காட்டு யானை!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் கிராமத்தில் அதிக அளவிலான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன இதனால் வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. சிறுத்தை புலி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இந்த பகுதியில் உலா வருகின்றன. இந்த…

சிபிஐஎம் கட்சினர் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

உசிலம்பட்டியில் சிபிஐஎம் கட்சி சார்பில் வக்பு சட்டம், கேஸ் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு முழுவதும் வக்பு…

கோயிலுக்கென துவக்கப்பட்ட புதிய காவல் நிலையம் திறப்பு..,

சில மாதங்களுக்கு முன்பு கோயிலுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் அரசால் அறிவிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டனர். இது தற்காலிகமாக கோயிலுக்கு முன்புள்ள புறக்காவல் நிலையத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது பெரியரத வீதி…

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் தர்ணா போராட்டம்…

தேர்தல் கால கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திமுக தனது தேர்தல் கால வாக்குறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, சத்துணவு…

8 ஆம் வகுப்பு மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரம்., பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ய கோரிக்கை..,

கோவையில் பூப்படைந்த 8 ஆம் வகுப்பு மாணவியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில், வன்மை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ள தனியார் பள்ளித் தாளாளர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்யக் கோரி…

பழனியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

பழனியில் அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் வட்டார ஜமாத்தார்கள் மற்றும் ஜமா அத்துல் உலமா சபை அனைத்து இஸ்லாமியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து…