வெப்பத்தை தணிக்கும் தண்ணீர்ப் பந்தல் – எம்.எல்.ஏ தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் இன்று ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஏற்பாட்டில், இராஜபாளையம் தொகுதியில் தொடர்ந்து 8 வருடங்களாக கோடை வெப்பத்தை தணிக்கும் நோக்கில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்டு…
கிராமப்புற வழித்தடத்திற்கு புதிய பஸ். எம்எல்ஏ ராமகிருஷ்ணன் துவக்கம்.,
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கிராமப்புற வழித்தடங்களில் செல்லும் இரண்டு புதிய நகரப் பேருந்துகளை (சிட்டி பஸ்) கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கொடிஅசைத்து துவக்கி வைத்தார். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான, பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும்…
திமுக முன்னாள் எம்எல்ஏ பிறந்த நாள் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து..,
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது பிறந்த நாள் விழாவை தொகுதி மக்கள் உடன் இணைந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித்…
6-வது குடும்ப சங்கம் திருவிழா..,
எனக்கு தமிழ் தெரியாது: இவர்களுக்கு இந்தி தெரியாது:- எங்களுக்குள் இருந்த அன்பு மொழியால் 40 ஆண்டுகளாக ஒரே குடும்பமாக இணைந்து பயணிக்கிறோம். மயிலாடுதுறையில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் நெகிழ்ச்சி தமிழ்நாடு காவல்துறையில் 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி மணிமுத்தாறு 9-வது…
பான் இந்தியா படமான “பெத்தி” திரைப்படம் துவக்கம்
பான் இந்தியா திரைப்படமான “பெத்தி”திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது! தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி”. ஏற்கனவே அதன் டைட்டில் மற்றும் இரண்டு கவர்ச்சிகரமான…
பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயர்
டாப் ஸ்டார் பிரஷாந்த், இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம். அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும்…
கேக்-னுள் கரப்பான் பூச்சி… விற்பனை செய்த கடைக்கு, அதிகாரிகள் அபராதம்..,
தேனி மாவட்டம் கம்பத்தில் பேக்கரியில், கேக்கினுள் உயிருடன் கரப்பான் பூச்சி இருந்ததை வாடிக்கையாளர் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதனால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடை மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர். கம்பம் புதுப்பட்டி பைபாஸ் ரோடு அருகே பிரபலமான…
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய ஊரக வேலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய…
செயின் அறுந்து பாதி செயினை பறித்து சென்ற திருடன்
அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்து திருடன் செயினை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் சாலையில் நின்ற பெண் மற்றும் மூதாட்டி என இருவரிடம், இரு வேறு இடங்களில் செயின்…
ஒலிபெருக்கி பறிமுதல், போலீசாரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்..,
கம்பத்தில் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியை போலீசார் பறிமுதல் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. கம்பம் நகராட்சிக்குட்பட்ட நந்தனார் காலனி உள்ளது. இங்கு மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெறும்.…




