தேர்வு விடுமுறையை கொண்டாட குடும்பத்துடன் தேனி மாவட்ட எல்லையில் ஒரு ஜாலி டூர்….
சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடம் இடுக்கி மாவட்டம். பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல், வனாந்தரங்கள், மிரட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத்…
கள்ளநோட்டு வழக்கில் உதவி செய்த கமல் குமார் கைது..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாகி இருந்த செல்வம் என்பவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கமல் குமார் வயது 53 என்பவர் சொகுசு கார் கொடுத்து உதவி யதாக கூறி தனிப்படை…
உலக சுகாதார தினவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு முகாம்..,
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எம். புதுப்பட்டி அரசு மருத்துவமனை ,சிவகாசி அன்பால் இணைவோம் அறக்கட்டளை, இணைந்து பொதுவெளிகளில், குப்பைத்தொட்டிகளில் மற்றும் முட்புதர்களில் பச்சிளம் குழந்தைகளை வீசுவதைத் தடுத்து, குழந்தையில்லாமல் குழந்தை வேண்டி அரசிடம் பதிவு செய்து தத்தெடுத்து வளர்க்க…
சர்வீஸ் ரோடு இல்லாததால் 5 கிராம மக்கள் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே முறையாக சர்வீஸ் சாலை அமைக்காததால் ரயில்வே மேம்பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள கிராம மக்கள் உசிலம்பட்டி திருமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்வதில் தற்போது வரை சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சர்வீஸ்…
குழாய்க்காக தோண்டிய பள்ளத்தால் பொதுமக்கள் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வரை புதிதாக சுமார் 2 கோடி செலவில் ரோடு போடப்பட்டுள்ளது. இந்த ரோடு சுமார் 20 நாட்களுக்கு முன்பாக போடப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு…
நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்காதால் அறுவடை செய்த 250 ஏக்கர் நெல் குவியல்கள் நேற்று பெய்த கோடை மழையால் மூழ்கியது. இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும்,…
இடிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு நிவாரண தொகை..,
கம்பத்தில் மழைவெள்ளத்தால் இடிந்த வீட்டு உரிமையாளர்களுக்கு அரசின் நிவாரண தொகை. எம்பி மற்றும் சேர்மன் வழங்கினர். முதல்நிலை நகராட்சியான கம்பத்தில் 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் மற்றும் ஓடைகள்…
ஏப.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் வரும் 15-ம்…
சுந்தரவேலவர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா..,
தேனி மாவட்டம் கூடலூர் அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேனி மாவட்டம் கூடலூரில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற அருள்மிகு கூடல் சுந்தரவேலவர் திருக்கோவில். இக்திருக்கோவிலில் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனுறை…
நாளை முதல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்வு அமல்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2 உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஏழை நடுத்தர குடும்பங்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பெட்ரோல் விலை. நாளுக்கு நாள்…




