• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: April 2025

  • Home
  • ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணி தொடக்கம்..,

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணி தொடக்கம்..,

புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருப்பணி தொடக்க விழா மற்றும் கால்கோல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை ஒட்டி காலை சாமிக்கு விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மற்றும்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ரெடியா..?

சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் கிளார்க் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் விவரங்கள்: நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் – 28 பதிவாளரின் தனிச் செயலாளர் – 1 தனிப்பட்ட உதவியாளர்கள் – 14 தனிப்பட்ட கிளார்க் –…

ரங்கசாமிக்கு தமிழர்களின் முகமா?பாஜக முகமா?எதிர்க்கட்சி தலைவர் சிவா விமர்சனம்..,

புதுச்சேரியில் தமிழ் மொழிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதுச்.சேரியை ஆளும் பிஜேபி- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாக திமுக மாநில அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டியுள்ளார் புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் கீழ் லாஸ்பேட்டையில் செயல்படும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி…

மேடையில் சீமானைப் புகழ்ந்த அண்ணாமலை

பொன்னேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பாஜக அண்ணாமலை, திடீரென சீமானைப் புகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.முன்னதாக, சென்னை வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சீமான் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலில் உண்மை இல்லை…

போட்டோ ஷுட் ‌நடத்த‌ வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்..,

நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு…

திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு இருவரும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து நீதிபதி விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மூத்த அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.…

வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு : இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை நாளை முதல் உயர்த்தப்பட உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலையை நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பெட்ரோல், டீசல்…

யூரோ கிட்ஸ் பள்ளியில் ஆண்டு விழா..,

மயிலாடுதுறை. ஏப் 7, மயிலாடுதுறை லட்சுமிபுரம் மெயின் ரோடு அருகே அமைந்துள்ள யூரோ கிட்ஸ் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது இதனை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் சமூக மாற்றத்திற்கும் வலிமையான அடித்தளம் மகளிர் சக்தி விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்களின்…

மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நெகிழ்ச்சி சம்பவம்..,

முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இந்துக்கள், மத ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நீடூரில் நடைபெற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் திருவாளி வாய்க்கால் கரை மகாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று…

ரூ. 500 லஞ்சம் கேட்ட போலி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி..,

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கேகே பிரியாணி என்ற தனியார் கடை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (07.04.25) அதிகாலை பழனி பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கேகே பிரியாணி கடைக்கு சென்று நோட்டமிட்டுள்ளார். பின் வெளியே…