ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் – செந்தில்நாதன் எம்எல்ஏ பேச்சு
அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமே எடப்பாடி பழனிசாமி அரசு அமைய வேண்டும் என்றும், மோசமான ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கின்றனர் என சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசியுள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக காளையார்கோவில் வடக்கு ஒன்றியத்தில்…
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் வாழ்த்து…
வளைகாப்பு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்ற தொகுதி எஸ்.எஸ்.காலனி பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை, தகவல் தொழில்…
ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி பெட்டிகள் எடுப்பு விழா
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் மாசி பெட்டிகள் எடுப்பு விழாவில் ஆணி செருப்பில் நடந்து வந்த பூசாரிகள், பெட்டிகளை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி…
பரவையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
மதுரையில் தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பரவை எம்.எஸ்.மகாலில், அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர் முகாமை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா…
சர்ச்சை கலெக்டர் மகாபாரதி அதிரடியாக மாற்றம்- தமிழக அரசு உத்தரவு
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக சர்ச்சை கருத்தை வெளிப்படுத்திய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள அரசூர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் மூன்றரை…
மத்திய பிரதேசத்தில் மோசடி; குற்றவாளி கைது…
மிரட்டி பணம் பறித்தல், சதி செய்தல் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளியை, விமானத்தில் துபாய்க்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, அவருடைய பயணத்தை…
அதிரடியாக உயர்ந்த கியாஸ் சிலிண்டர் விலை- வணிகர்கள் அதிர்ச்சி
வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம்…