உசிலம்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் திமுக நிர்வாகிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்., நாட்டின் பிரதமர் மோடி முதல் பல கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளை…
தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்- மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து!
நல்ல ஆரோக்கியத்துடன் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளைக்…
குறுந்தொகைப் பாடல் 34
ஒறுப்ப வோவலர் மறுப்பத் தேறலர்தமியர் உறங்கும் கௌவை யின்றாய்இனியது கேட்டின் புறுகவிவ் வூரேமுனாஅ தியானையங் குருகின் கானலம் பெருந்தோடுஅட்ட மள்ளர் ஆர்ப்பிசை வெரூஉம்குட்டுவன் மரந்தை யன்னவெம்குழைவிளங் காய்நுதற் கிழவனு மவனே. பாடியவர்: கொல்லிக் கண்ணனார்.திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவனைச் சிலகாலமாகக் காணவில்லை.…
தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – டெல்லியில் பரபரப்பு!
டெல்லியில் உள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசு பணிகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்குவதற்கும், ஆலோசனை…
அதிவேக கார் ஓட்டுனர் சான்றிதழ் பெற்ற ஓட்டுநருக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி
அதி வேகமான கார் ஓட்டுநர் என்ற பாராட்டைப் பெற்ற சிரீஸ்சந்திராவை. கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய நாதரின் தேவாலைய முற்றத்தில் வரவேற்று. இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட்டின் பாராட்டு சான்றிதழை…
குறள் 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்பொருளல்லது இல்லை பொருள் பொருள் (மு.வ):ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல் சிறப்புடைய பொருள் வேறு இல்லை.
கவலையும், பலமும் கதை
கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத்…
பொது அறிவு வினா விடை
2) எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்?மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் என்றழைக்கிறார்கள். 3) 2010 ஆம் ஆண்டும், பிபா உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன? ஜபுலணி 4) தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்? ஐசக்…
கன்னியாகுமரியில் சர்வதேச யோகாசனம் பயிற்சி மற்றும் மாநாட்டில்கேரள ஆளுநர் பங்கேற்பு
கன்னியாகுமரியில் நடைபெற்ற சர்வதேச யோகாசன பயிற்சி மற்றும் மாநாட்டில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் நடத்தும் வருடாந்திர யோக சாஸ்திர சங்கமம் நிகழ்ச்சியின் எட்டாவது ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது.…