• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • நீச்சல் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்..,

நீச்சல் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல்..,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கத்திலுள்ள நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், நீச்சல் வீரர்களின் தினசரி பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் குளத்தில் நீந்த கற்றுக்கொள் திட்டத்தின் கீழ் (Learn to Swim Course ) 2025-ஆம் ஆண்டிற்கான…

தமிழ்நாட்டிற்கு மூன்று மொழிகள்தான் கரெக்ட் (correct) . கிருஷ்ணசாமி பேட்டி..,

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாங்கரை கிராமத்தில் கல்லறை தோட்டம் அமைந்துள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக தனிநபர் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது…

ஆன்லைன் கடனை திருப்பி செலுத்த முடியாததால் தூக்கிட்டு தற்கொலை..,

சென்னை தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நடராஜன் (வயது-45) புனிதா (வயது-39) தம்பதி இருவருக்கும் திருமணம் ஆகி கடந்த 15 வருடங்கள் ஆகியுள்ளன இவர்களுக்கு 8,வயதில் மகளும், 12,வயதில் மகனும் உள்ளனர்,இதில் நடராஜன் தனியார் ஐடி கம்பெனியில் மேனேஜராக…

பறவை பாதுகாப்பு மற்றும் வாழ்விடம்..,

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு இன்று மாநில சட்டமன்றத்தில் ஹார்ன்பில் பாதுகாப்புக்கான முன்னோடி முயற்சிகளை அறிவிக்கிறது. இந்த முக்கிய பறவை இனங்களைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையைக் குறிக்கும் வகையில், தமிழ்நாடு வனத்துறை ஹார்ன்பில் பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்த உள்ளது.…

போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை..,

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்த தலைமை பொறியாளர் தீனதயாளன் பொதுப்பணித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி…

280 டன் நெல் கொள்முதல். விவசாயிகள் மகிழ்ச்சி..,

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் உத்தரவில் கடந்த வாரம் தேனி மாவட்டம் கூடலூரில் திறக்கப்பட்ட அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் இதுவரை 280 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனிமாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று தண்ணீர்மூலம்…

பட்டாசு அட்டை தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து..,

விருதுநகர் அருகே தனியார் பட்டாசுகளுக்கு அட்டை தயாரிக்கும் குழாய் கம்பெனியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் உற்பத்தி சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… விருதுநகர் மாவட்டம் சிவகாசியை…

காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்..,

உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், அரசின் நிவாரணம், காவலரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி தொடரும் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாவார்பட்டியில் நேற்று…

தமிழக எல்லையில் மது விற்றவர் கைது..,

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளி அருகே உள்ள செங்கரை பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை நடைபெறுவதாக பீருமேடு எக்சசைஸ் வட்டார அலுவலக உதவி எக்சசைஸ் ஆய்வாளர் ஜி.ஜி. கே கோபால்-க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அவரது…

அதிமுக சார்பில் துண்டு பிரசுரங்கள்..,

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளில் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் வரலாறு காணாத விலை வாசி உயர்வு சொத்து வரி உயர்வு மற்றும் போதைப்பொருள் விற்பனை இதனால் போதைக்கு அடிமையாகிப்போன தமிழக இளைஞர்கள். இதனால் ஏற்படும்…