த.வெ.க. சார்பில் மரக்கன்று நடும் விழா..,
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் பேரூராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மரம் நடுதல் நடைபெற்றது. டிஜே பரத் தலைமையில் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சோலை நகரில் சுமார் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தமிழக…
சிறப்பு தள்ளுபடி விற்பனை..,
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, வெங்கல கடை தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்கையர் கன்னி பட்டு மாளிகையில் ரமலான் மற்றும் ஆண்டு இறுதி30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை குத்து விளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.…
நீதிமன்றத்தி வந்தவரை கொலை செய்யும் நோக்கத்துடன் வந்த இருவர் கைது..,
மதுரை வாடிப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையில் ஏட்டுகள் தனசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்குமோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளை…
2025 – 2026 க்கான கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..,
கோவை, மாநகராட்சியின் 2025 – 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி இந்த பட்ஜெட்டை வெளியிட்டார். நிதிக் குழு தலைவர் முபசீரா பட்ஜெட்டைப் பெற்றுக் கொண்டார்.…
நிதி வழங்கிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி..,
விருதுநகர் மாவட்டம். இமானுவேல் சேகரனார் சிலை அமைக்க முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நிதி வழங்கினார். மம்சாபுரம் பேரூராட்சியில் அமைச்சியார்பட்டி கிராமம் உள்ளது. இங்குசுதந்திர போராட்ட வீரர், சமூகநீதிப்போராளி தியாகி இமானுவேல்சேகரன் அவர்களின் திருவுருவ சிலை அமைக்க முடிவு…
பொருட்கள் டெலிவரி செய்யும் ஆம்னி கார் திடீர் தீ விபத்து..,
கோவை நகரில், சித்தாபுதூர் பகுதியில் பல்வேறு கடைகளுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் ஆம்னி கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆம்னி கார், ஃப்ரீலான்சிங் முறையில் செயல்பட்டு வந்தது. பல்வேறு கடைகளுக்கு…
ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது- அண்ணாமலையை வறுத்தெடுத்த ஆதவ் அர்ஜுனா!
புலி அமைதியாக இருக்கும்போது திடீரென ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் செய்துள்ளார். சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல்…
மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்ததால் மக்கள் சாலைகளில் தஞ்சம்!
மின்யான்மர் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் காலை 11.50 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பகம்…
சென்னையில் தவெக முதல் பொதுக்குழு கூட்டம்..,
இக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா பேசியதாவது, ஹிட்லர், முசோலினி அரசியல்போல மோடி, ஸ்டாலின் அரசியல் உள்ளது. அதிமுகவினர் நேரடியாக பாஜகவுடன் கூட்டணி வைத்தனர். அதைவிட மோசமானது மறைமுக கூட்டணி. களத்தில் போராட்டம் நடத்தவில்லை என…
தர்ப்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு….
பல்லடத்தில் சாலையோர தர்ப்பூசணி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ தர்பூசணி பழங்களை வைத்திருந்த கடைக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும்…




