• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்”

மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்”

மலையாள திரை உலகமே அதிர்ச்சியில், மலையாள சூப்பர் ஸ்டார் என புகழப்படும் மோகன்லால் நடிப்பில்,பிரித்விராஜ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.அவரது கனவு திரைக்காவியம் என மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்” எம்புரானுக்கு வந்த சோதனை… இணையத்தில் படம் லீக்!? மலையாளத்தில்…

போதை மாத்திரைகள் விற்பனை.., வாலிபர் கைது !!!

கோவையில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டனர். கோவையில் போதை பொருள்கள் விற்பனை செய்வது தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

சலவை தொழிலாளர், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது., தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு…

கல்விசீர் வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள்

உசிலம்பட்டி அருகே தாங்கள் பயின்ற பள்ளிக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்விசீராக வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி ஆரம்பப்பள்ளி., இந்த பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட…

கெளசிக் மீது கொடூரமாக தாக்கிய காவல் துறையினர் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

கெளசிக் மீது கொடூரமாக தாக்கிய காவல் துறையினருக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கடலூர்…

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை..,

பூதப்பாண்டி காவல் நிலைய பகுதியில் உள்ள கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்த 19 டெம்போக்கள் மூன்று ஹிட்டாச்சி எந்திரங்கள் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாவல் காடு கிராமத்தில்…

பேட்டரி வாகனத்தால் பசுமையான உலகம் – இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி…

அனைவரும் பேட்டரி வாகனங்கள் வாங்கினால் தான் பசுமையான உலகத்திற்கு நாம் செல்ல முடியும் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்தார் கோவையை உற்பத்தி மையமாக கொண்டு செயல்படும் ஓசோடெக் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பதுக்கக்கும் விதமாக புதிய மின்சார…

தாமரை பூ இலைகளை பறித்த இரண்டு இளைஞர்கள் கைது..,

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி குளத்தில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்த ராசையா (29) மற்றும் அம்பாசமுத்திரம் வைராவிகுளம் பகுதியை சார்ந்த கருப்பசாமி (எ) குமார் (30) ஆகிய இருவர் தாமரை இலை மற்றும் பூக்களை பறித்து சாக்கு பையில் அடைத்துக்கொண்டிருக்கும் போது…

பேரூராட்சியில் சாதி பாகுபாடு..,

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகம் மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த செல்வ லட்சுமியை துணைத் தலைவரை கண்டித்து ஆளுங்கட்சி தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால்…

ரயில்வே மேம்பால பணிகள் முடிக்க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்..,

நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் கோரிக்கை.…