• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

Month: March 2025

  • Home
  • கோவையில் ரமலான் சிறப்பு தொழுகை..,

கோவையில் ரமலான் சிறப்பு தொழுகை..,

கோவையில் ரம்ஜான் பண்டிகையொட்டி இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டியின் சார்பில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள்…

பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோவையில் நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும்…

மாரியம்மன் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் இதன் சிறப்பு அம்சமாக…

பெரியார் நகரில் சிறப்பு கிராம சபை கூட்டம்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் ஊராட்சி பெரியார் நகரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின்…

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

1221 கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பயனாளிகளுக்குரூ.2.57 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் தொழிலாளர் நலன் மற்றும்…

அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சுவாமி திருவீதி உலா..,

தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு அபய பிரதான ரெங்கநாதர் சாமி ஆலயத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது . நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு அதிகாலை பல்வேறு பொருட்களால்…

அரசியலில் ஒரு வித்தியாசமான சாதனை படைத்த சுரேஷ் ராஜான்

கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் மிக இளம் வயதிலே ஒரு அசைக்க முடியாத சக்தியாக.20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். குமரி மாவட்டத்தில் நாடார் அல்லாத பிற இனத்தை சேர்ந்த ஒருவர் சுரேஷ் ராஜான் என்பது ஒரு வித்தியாசமான அரசியலில் சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி…

விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து விபத்து

ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று காலை 5:30 மணிக்கு ஜெய்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் விமானம் 14 நிமிடம் தாமதமாக 5.44 மணிக்கு தரை இறங்கியது. அப்போது…

டென்ஷன் ஆன நடிகர் விக்ரம் – முறையான ஏற்பாடு செய்யாத திரையரங்கம்..,

திண்டுக்கல் முக்கிய சாலையில் அதிக ஒலி மாசு, காற்று மாசு மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் வெடிகள் வைத்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பைகள் நிரம்பிய சாலைகளாக மாறியது. திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தை…

காவலரின் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்ஆறுதல்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்டியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் கடந்த 27ஆம் தேதி மர்ம கும்பலால் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார்,.இதில் காவலருடன் இருந்த ராஜாராம் என்பவரும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவலரை இழந்து வாடும் குடும்பத்தினரை…