• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • சாலையில் இரவு நேரத்தில்  உலா வந்த சிறுத்தை

சாலையில் இரவு நேரத்தில்  உலா வந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள  அரவேணு செல்லும் சாலையில் இரவு நேரத்தில்  உலா வந்த சிறுத்தை… வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும்  சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை காட்டெருமை கரடி புலி உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம்…

ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

உதகையில் நியூரோஃபார்மகாலஜி & நியூரோஜெனெடிக்ஸ் என்ற தலைப்பில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. அசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை புதுதில்லி,JSS உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, மைசூரு இணைந்து இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு “நியூரோஃபார்மகாலஜி…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்… கடைகளுக்கு அபராதம்..,

தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இருந்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதனால் மாவட்டந்தோறும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு அதை விற்பனை செய்பவர்கள் மீதும் அதிகாரிகள்…

படித்ததில் பிடித்தது

“என் மகன் கலெக்டர்னு தைரியமா சொல்லுங்க !” கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக்காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால்,…

மனைவி-ன் கள்ளக்காதலனை வெட்டிய கணவர் கைது

மனைவியுடன் இருந்த கள்ளக் காதலனை அறிவாளால் வெட்டிய கணவர் தற்போது கைது செய்த கோவை மாநகர காவல் துறையினர் விசாரணை !!! தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ( 45). இவரது மனைவி மதுரையை சேர்ந்த வாணிப்பிரியா (42). இவர்களுக்கு 13 வயதில்…

தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி

ரயில் விபத்து தொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் நடத்திய தத்துரூபமான ஒத்திகை பயிற்சியை, வியந்துபார்த்த பொதுமக்கள் மேம்பாலத்தில் வேடிக்கை பார்க்க நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை…

கிளைச்சிறையில் பார்வையாளர் குழுவினர் ஆய்வு.

பெரம்பலூர் கிளைச்சிறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் கிளை சிறை பார்வையாளர் குழுவினர் ஆய்வு. பெரம்பலூர் கிளை சிறையில், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் கிளைச்சிறை பார்வையாளர் குழுவினர்…

நெல்லை இருட்டு அல்வா கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தென்னக மாவட்டத்தில் குறிப்பாக மதுரைக்கு தெற்கே நெல்லை சீமை என தனித்த புகழை பெற்றது திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி, தென்காசி என தனி, தனி மாவட்டங்கள் உருவானதால் திருநெல்வேலி 5_ சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே கொண்ட ஒரு சிறிய…

காங்கிரஸ் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை டவுனால் பகுதியில் விக்டோரியா ஹாலில் சாதாரணமான கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் டிரோன் நிலவரி எனக் கூறி, அதிகமான வரியை வசூலித்து வருகின்றனர். காந்திபுரம் பகுதியில் ஓட்டு வீடு வைத்து இருப்பவருக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம்…

படித்ததில் பிடித்தது

தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு,இல்லையென்றால், இந்த உலகம் உன்னை புதைத்து விடும்….. தயங்கி நிற்பவர்கள் ஒருபோதும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு சென்று சேர்வதே இல்லை….. உங்கள் தகுதியை உயர்த்தி கொண்டே இருங்கள். உங்களை விட்டு எவர் விலகினாலும் அது அவர்களுக்கே…