• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • 10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்… நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்

10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்… நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட்

நடிகர் சோனு சூட்டை 10-ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்டட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சோனுசூட்,. இவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச்…

கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு உறுதிமொழி நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையாளர் பிச்சை மணி, பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் கந்தசாமி, நகரமைப்பு அலுவலர் வெங்கடேசன் உட்பட…

பொதுக் கழிப்பறை திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை …

நீலகிரி மாவட்டம்  குன்னூர் அரூகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பணிகள் முடிந்து ஆறு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை … குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம்  பகுதியில் பேருந்து நிலையம்…

அதிர்ச்சி… திடீரென சாலையில் விழுந்து தீப்பிடித்து எரிந்த விமானம் – விமானி உள்பட 2 பேர் பலி

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென தரையில் மோதி விபத்திற்குள்ளானதில் விமானி உள்பட இருவர் பலியான சம்பவம் பிரேசிலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள சவோ பாலோ நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் பாரா பாண்டா என்ற பகுதியில்…

பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி….

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முன்பாக பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மழை பாங்கான மாவட்டம் மட்டுமில்லாத ஆண்டுதோறும் பருவமழையால் பல பெரிய பேரிடர்கள் ஏற்படக்கூடிய…

பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் நேற்று காலை வினாடிக்கு 252 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 148 கனஅடியாக குறைந்துள்ளது.…

கெத்தை சாலையில் கூட்டமாக நின்ற காட்டு யானைகள்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தை சாலையில் அரசு பேருந்து வழிமறித்து கூட்டமாக நின்ற காட்டு யானைகள்… மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை,…

கடாமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.

கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடாமானை சுருக்கு கம்பி வைத்து வேட்டையாடிய இரண்டு பழங்குடியினர் உட்பட மூன்று பேர் கைது. கடாமான் கறியை பாறையில் வைத்து காயவைத்து கொண்டிருக்கும் போது வனத்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். நீலகிரி மாவட்டம் 60% வனபகுதியை…

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழகம் முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் இன்று முதற்கட்டமாக 82 இடங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள ஆயிரத்து 540 பணியிடங்களை நிரப்புவதற்கான…

ராணுவ மைய விளையாட்டு மைதானம் திறப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மைய விளையாட்டு மைதானம் ரூபாய் 6.52கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். இந்த மையத்தின் விளையாட்டு மைதானம் ரூபாய் 6.52கோடி…