வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – எடப்பாடி பழனிசாமி தைப்பூச வாழ்த்து
தைப்பூச திருவிழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதியில் உள்ள முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம்,…
அதிகாலையில் துயரம்- கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 51 பேர் பலி
கவுதமலாவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மத்திய அமெரிக்க நாடான பேருந்து அதிகாலையில் எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து கவுதமாலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று…
வியாபாரிகள் நகராட்சியில் மனு கொடுக்க கூடியதால் பரபரப்பு
கம்பம் நகராட்சி சார்பில் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பல்வேறு வசதியுடன் பாலச்சந்தை கட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில்கம்பம் உழவர்சந்தையை சுற்றி ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க, உழவர் சந்தையை சுற்றியுள்ள சாலையோர வியபாரிகளை வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி…
குமரியில் ஹோமியோபதி இலவச மருத்துவ முகாம்…
கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் வளாகத்தில் உள்ள. புனித ஜோசப் தொடக்கப் பள்ளியில், ஆற்றூர் வியன்னூர் ஒயிட் மெமோரியல் ஹேமியாபதி மருத்துவ கல்லூரி மருத்துவ மனை மற்றும், ஒயிட் மிஷன் மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச ஹோமியோபதி…
ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு
இரவு நேர ரயிலில் பயணம் செய்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற முதியவர் கைது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 59) என்பவர் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை செல்வதற்காக பொதிகை சூப்பர் பாஸ்ட்…
புதியதாக சிறுவர் நூலகம் – அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன்
இராஜபாளையம் தொகுதியில் சொக்கர்கோவில் அருகில் புதியதாக அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தை மாவட்ட ஆட்சியர் V.P.ஜெயசீலன் IAS தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு KKSSR.இராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார், அதனைத்தொடர்ந்து, இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் (SH41) முதல்…
கிராம மக்கள் தண்ணீர் குடங்களுடன் போராட்டம்
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாக்கிலிப்பட்டி கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன சாக்கிலிப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.…
சிவகாமி அம்மன் கோவில் குடமுழக்கு விழா
சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் குடமுழக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம் சின்னமனூர் நகரில் அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை…
“உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டியின் பரிசளிப்பு விழா
“உயிர்” சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் 2025 போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசு மற்றும் “உயிர்” என்ற அரசு சாரா சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு தொடர்பான புதுமை கண்டுபிடிப்பு…
கஞ்சா வழக்கில் சட்டக் கல்லூரி மாணவர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு தொடர்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்றிருந்த…




