தேமுதிக நெல்லை மாவட்ட கழகத்தின் ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் ஆலோசனை கூட்டம் (பெப்ரவரி_10)நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல்பாடுகளை மாவட்டம் முழுவதும் பரவலாக்குவது, இயக்கத்திற்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில் புதிதாக இளைஞர்களை உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம்,…
ரசாயன பவுடர் வெடித்து பள்ளி மாணவர் காயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம் திலகவதி தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் மகன் ஹரிஹரன்(11). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் அத்திகுளம் பகுதியில் நான்கு வழிச்சாலை அருகே உள்ள ஒடைக்கு…
150கிலோ கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4பேர் கைது.
மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா பகுதியில் காவல்துறை நடத்திய வாகன சோதனையின் போது, கன்டெய்னர் வேனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ஆந்திராவில் இருந்து மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட…
புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவையினங்கள்.
பெங்களூர் வனவிலங்கு ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், பெரியாறு புலிகள் சரணாலயத்தில் 228 வகை பறவை இனங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழக – கேரள எல்லையில் 925 கிலோமீட்டர் பரப்பளவில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், ரத்தினம் திட்டம் மாவட்டங்களில் பெரியார்…
மணியக்காரன் பகுதியில் உள்ள தோட்டத்தில் தீ விபத்து
கோவை மணியக்காரன் பகுதியில் உள்ள தோட்டத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தை, துரிதமாக செயல்பட்டு தீயணைப்புத் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். கோவை, மாவட்டத்தில் கலந்து சில நாட்களாகவே பகல் வேளையில் கடும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. எந்த நிலையில்…
முருகன் கோவிலில் இன்று பாலாலயம் பூஜை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்குவதற்கு இன்று பாலாலயம் பூஜையுடன் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி பூசம்…
பெண் மீது சொகுசு கார் மோதி படுகாயம்
மதுரையில் சாலை ஒரமாக நின்றிருந்த பெண் மீது சொகுசு கார் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்… மதுரை யானைமலை ஒத்தக்கடையை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது 52) பூ வியாபாரம் செய்து வருகிறார், இந்நிலையில் இன்று நடைபெற உள்ள தனது மகளின் புதுமனை…
விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற குற்றவாளி கைது
விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கேரள காவல்துறையினரால் மிகவும் உன்னிப்பாக விசாரிக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றான வடகரா ஹிட் அண்ட் ரன் வழக்கின் கார் ஓட்டுநர் கைது…
மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை
மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 2020 போதை மாத்திரைகள் பறிமுதல் !!! மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை…
சமபந்தி விருந்து என இணையத்தில் பரவுவது போலியான செய்தி
இணையத்தில் பரவும் போலியான திருப்பரங்குன்றத்தில் சமபந்தி விருந்து என யாரும் நம்ப வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள் விடுத்தனர்.கடந்த சில நாட்களாகவே மதுரை திருப்பரங்குன்றம் கந்தர் மலையா அல்லது சிக்கந்தர் மலையா என பிரச்சனை மேல் பிரச்சனை எழுந்து வந்தது. இந்த…




