காமராஜர் கல்வெட்டு உடைப்பு: செல்வப்பெருந்தகை கண்டனம்
கன்னியாகுமரியில் கர்மவீரர் காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர்…
இன்று அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நடைபெற்றது
அலங்காநல்லுார் கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி காலை 7:00 மணியளவில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் உறுதி…
சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு 39 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அரசு சார்பில் வாதாட புதிதாக 39 வழக்கறிஞர்கள்…
லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம்
சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க் பார்ட் நகருக்கு செல்லும், லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், 6 மணி நேரத்திற்கு மேல் தாமதம் ஆனதால், ஜெர்மன், லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து பயணிகள் 324 பேர், சென்னை விமான நிலையத்தில் தவித்தனர். எதிர் முனையில்…
முருகனின் முதல்படை வீட்டில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன்
முருகனின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கள், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். முருகப்பெருமானின் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே…
பிஷப்பிடம் மக்கள் முறையீடு
மதுரை உயர் மறை மாவட்ட பங்கின் கீழ் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மறை வட்ட பங்கிற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன் பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் சீனியாபுரம் மக்களுக்கும் ஒருவர் இறந்துவிட்டால் சீனியாபுரம்…
அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு திடீர் போராட்டம்
சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லையென நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அரசு மருத்துவர்கள் நோயாளிகளைக் கண்டு கொள்வதில்லை என வீடியோவும் வெளியிட்டுள்ளார். சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை…
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில்களில் புத்தரிசி பூஜை
குமரி பகவதியம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில்களில் புத்தரிசி பூஜை அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்பு… கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், நிறை புத்தரிசி பூஜை நடைபெற்றது.வயல்களில் விளையும் நெற்கதிர்கள், முதலில், கோவிலில் வைத்து பூஜிக்கப்படுகின்றன. இது,…
உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய போர் விமானம்
உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய எல்சிஏ எம்கே 2 விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக விமான மேம்பாட்டு முகமையின் இயக்குநர் ஜிதேந்திரஜாதவ் தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலகுரக போர் விமானம் எல்சிஏ எம்கே 2…
படித்ததில் பிடித்தது
என்ன கற்றுக் கொண்டோம்? எதைக் கற்றுக் கொடுக்கிறோம்? ஒரு கால் இல்லாத இளைஞனொருவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம் அம்மாவுடன் பஸ்ஸில் போகும்போது பெண்கள் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக்…




