உங்களின் படங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய்ண்ணா- வெளுத்து வாங்கிய திருநங்கை
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த 9 என்னும் இழிவை நாங்கள் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று சமூக செயல்பாட்டாளரான திருநர் லிவிங் ஸ்மைல் வித்யா நடிகர் விஜய் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர்…
தவெக தலைவர் விஜய்யை – பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை தேர்தல் உத்தி வகுப்பாளரும், பிகார் மாநிலத்தில் ‘ஜன் சுராஜ்’ என்ற கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று (பிப்ரவரி 10) சென்னையில் சந்தித்திருக்கிறார். சென்னை நீலாங்கரையில் இருக்கும் விஜய்யின் வீட்டில் நேற்று பிற்பகல் 3…
மதுரை கோயில்களில் தை பூசம்: சிறப்பு பூஜைகள்:
மதுரை மாவட்ட கோயில்களில் தைபூசத்தையொட்டி, முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி, அழகர் கோவில் பழமுதிர் சோலை முருகன் கோயில், மதுரை ஆவின் சாத்தமங்கலம் பாலவிநாயகர் ஆலயம், மதுரை பாண்டிகோயில் ஜெ. ஜெ. நகர் வரசக்தி விநாயகர், மதுரை தாசில்தார்நகர்…
செங்கோட்டையனை பொதுச்செயலாளராக்க ஸ்கெட்ச்
ஒருங்கிணைந்த அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி அமைய வேண்டும் என்பதுதான் டெல்லி பாஜக மேலிடத்தின் விருப்பமாம். இதன் முதல் கட்டமாகவே செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கிறாராம். அதிமுக ஒன்றுபடுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்தால்…
மலைவேடன் பழங்குடியினர் ஜாதி சான்று விவகாரம்
நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியினர் மக்கள் ஜாதி சான்று விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி, பன்னிமரா கிராமங்களில் மலை வேடன் பழங்குடியினர்…
உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்
உசிலம்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயககனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் புனரமைப்பு செய்து ஆண்டிச்சாமிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள்…
86,000 குடியிருப்புகளுக்கு பட்டா: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு
குடிமனைப் பட்டா பிரச்சினைக்கு தீர்வு கண்ட தமிழ்நாடு அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187…
வதந்திகளைப் பரப்பும் அறிக்கை: அண்ணாமலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலடி
வதந்திகளைப் பரப்பும் நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்…
தவ்ஹீத் பள்ளிவாசலில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்”
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக இன்று 9/2/2025 ஞாயிற்றுக் கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்னும் பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட இஸ்லாம்…
ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா?
பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஒரு பெரிய செய்தி. ரூ.2000 நோட்டுகளுக்குப் பிறகு, ரூ.200 நோட்டுகள் ரத்து செய்யப்படுமா? சந்தையில் இருந்து அனைத்து ரூ.200 நோட்டுகளும் திரும்பப் பெறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளின் போலி நோட்டுகள் சந்தையில்…




