பெரியாரைப் பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை – டிடிவி தினகரன் பேச்சு…
தந்தை பெரியாரைப் பற்றி பேசுவதற்கு சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை என்று தேனி மாவட்டம் சின்னமனூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார். தேனி மாவட்டம் சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி தெற்கு மாவட்டம்…
பவதாரிணிக்கு தோழியின் இசை அஞ்சலி!
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் அவரது நினைவை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாடகியும், பவதாரிணியின் தோழியுமான…
தரமற்ற தார் சாலை.., முன்னாள் கவுன்சிலர் தங்கராசு குற்றச்சாட்டு
நெய்க்காரப்பட்டி பெருமாள்புதூர் பகுதிகளில் தரமற்ற தார் சாலைகள், அமைக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் கவுன்சிலர் தங்கராசு திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டி பெருமாள் புதூர் பிரதான சாலை பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள்…
பழனி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் 7 பேர் கைது
பழனி அருகே கள்ளத்துப்பாக்கியுடன் கேரளா வாலிபர்கள் 4 பேர் உட்பட 7 பேர் கைது செய்து, 1 நாட்டு துப்பாக்கி ,6 தோட்டாக்கள் ,கேரள பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும்…
பெட்ரோல் குண்டு வீச முயன்ற நான்கு பேர் கைது
பா.ஜ.க நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் மேலும் நான்கு பேர் கைது செய்த காவல் துறையினர் !!! கோவை, செல்வபுரம் போலீசார் தினேஷ் பாபு தலைமையில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த…
விமன் இந்தியா மூவ்மெண்ட் பெண்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்தியா விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட…
சிவசுப்பிரமணிய கோவிலில் தெப்பத்தேர் திருவிழா
சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சிவகாசி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தைப்பூச திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான இன்று வள்ளி- தெய்வானை…
வானிலையில் நாளை அதிகாலை அபிலியன் நிகழ்வு
படித்ததைப் பகிர்கிறேன். நாளை காலை 05:27 மணிக்கு தொடங்கி, பூமி சூரியனிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும் அபிலியன் நிகழ்வுயை நாம் அனுபவிப்போம். இந்த நிகழ்வை நாம் பார்க்க முடியாது, ஆனால் அதன் தாக்கத்தை நாம் உணர முடியும். இது மார்ச் வரை…
நாயக்கர் காலத்தை சேர்ந்த கட்டிடச் சுவர்கள்
திருவில்லிப்புத்தூர் கோட்டை தலைவாசல் அருகே நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கட்டிடச் சுவர்கள்: திருவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் அருகே ஓட்ட மடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடம் ஒன்று சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இது குறித்து…
மதுரை அலங்காநல்லூர் கனி மாற்று திருவிழா
மதுரைமாவட்டம்,பாலமேடு தெக்கூர்நாயுடு உறவின்முறைக்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட மந்தை கிழவி அம்மன் சாத்தா கோவில் மற்றும் பட்டாளம்மன் கோவில் தை பௌர்ணமி ஒட்டிபொங்கல் வைத்து கனிமாற்றும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, பாலமேடுநாயுடு உறவின்முறை சங்கம் மற்றும் இளைஞர் முன்னேற்ற சங்கம்…




