• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Month: February 2025

  • Home
  • தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் – பிற மாநிலத்தவர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்

தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் – பிற மாநிலத்தவர்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்

தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநில பூர்வீகத்தைக் கொண்டவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். சென்னை ஆளுநர் மாளிகையில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின கொண்டாட்ட விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி,…

வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழக வீரர்கள் – துணைமுதல்வர் உதயநிதி அதிரடி நடவடிக்கை

வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்ற தென்னிந்தியாவில் இருந்து சென்ற 6…

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் பலி: ரூ.4 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்துரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான…

நடிகர் விஜய்யுடன் விடிய விடிய ரகசிய வியூகம்- நடிகர் பார்த்திபன் பரபரப்பு ட்வீட்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் உரையாடியதாக கனவு கண்டேன் என நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத்…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்தியாவை இன்று எதிர்கொள்கிறது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. எட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று…

முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் நாளை முதல் (பிப்ரவரி 21) முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய, விடிய பூஜை

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பிப்ரவரி 26-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ம் தேதி இரவு 10 மணி முதல்…

இந்திய ராணுவ ரகசியங்கள் பாகிஸ்தான் உளவாளிக்கு விற்பனை- 3 பேரை தட்டித்தூக்கிய என்ஐஏ!

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மூன்று பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடியாக கைது செய்துள்ளது. இந்திய ராணுவத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த உளவாளிகளுக்கு விற்றது தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 2021-ம்…

அரசு போக்குவரத்து பணிமனையில் பெயர் பலகை

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச சார்பில் பெயர் பலகை மேலூர் அல்போன்ஸ் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச சார்பில், நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் சார்பில், கொடியேற்றி பெயர் பலகை…

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது நியூசிலாந்து!

சாம்பியன் டிராபி கிரிக்கெட் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி கண்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து…