• Tue. Feb 18th, 2025

Month: February 2025

  • Home
  • தாறுமாறாக உயரும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.63,520

தாறுமாறாக உயரும் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.63,520

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 63, 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், தங்கத்தின் விலை இந்தியாவில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. பிப்ரவரி14-ம் தேதி…

டெல்லியைத் தொடர்ந்து பீகார், ஒடிசாவில் அடுத்தடுத்த நிலநடுக்கம்

டெல்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பீகார், ஒடிசா மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி என்சிஆர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில்…

பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா

பி.பி.ஜி.கல்வி குழுமம் சார்பாக, பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையில் செயல்பட்டு வரும் பி.பி.ஜி.கல்வி குழுமங்கள் சார்பாக 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி குழுமங்களின்…

சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டேக்’ புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கத் கட்டணம் செலுத்த ‘பாஸ்டேக்’ முறையை மத்திய…

தீயில் கருகிய செம்மறி ஆட்டு குட்டிகள்

தீயில் கருகிய செம்மறி ஆட்டு குட்டிகளை பார்த்து தாய் ஆடுகள் கத்திய சம்பவம் இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வாகையூரைச்சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று சிவகங்கை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த குமார் என்பவர்…

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதா? – மத்திய அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய கருத்து, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிப்பதற்கு சமம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் மத்திய அரசு நிதி வழங்காது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான்…

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் – பக்தர்களுக்கு தேவஸ்தானம் திடீர் நிபந்தனை

திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு 9.30 மணிக்கே அலிபிரி நடைபாதை மூடப்படும் என்று தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி…

டெல்லி மக்களே எச்சரிக்கையாக இருங்க – பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி என்சிஆரின் சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 17) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியில் பூமியின் ஐந்து…

குற்றவாளியை துரத்தி பிடித்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை துணிச்சலுடன் பிடித்த மதுரை பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.மதுரை மாவட்டம் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச்…

திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலுக்கு வெள்ளி ஜடாரி காணிக்கை…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பக்தர் காணிக்கையாக வழங்கிய வெள்ளி ஜடாரி நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் பெருமாளை சுவாமி தரிசனம் செய்யும் போது ஜடாதி…