நானும், ஜெயலலிதாவும் இணைந்து நடிப்பதாக திட்டம் இருந்தது- மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
ஜெயலலிதாவும், நானும் சேர்ந்து நடிப்பதாக திட்டம் இருந்தது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் மாநிலம் முழுவதும் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.…
பட்டியலின மக்கள் வழிபட தடைவிதிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
மதுரையில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், ஆண்டார் கொட்டாரம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடவு காத்த அய்யனார் கோயில்…
திருப்பூரில் பொதுமக்களைத் தாக்கிய வடமாநில இளைஞர்களின்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே வடமாநில இளைஞர்கள் தலைக்கேறிய போதையால், பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வடமாநில…
சிவகாசியில் பிறவி காது கேளாமைக்கான இலவச அறுவை சிகிச்சை முகாம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியில், பிறவி காது கோளாதோருக்கான இலவச அறுவை சிகிச்சை முகாம் நேற்று (பிப்.23) நடைபெற்றது. இம்முகாமினை சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொடங்கி வைத்தார்.சிவகாசி மைனாரிட்டி எஜூகேசன் டிரஸ்ட், மெட்ராஸ் நவெ ரிசர்ச் பவுன்டேஷன்…
ஒற்றைத்தலைமையே அதிமுக தோல்விக்கு காரணம்- ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
ஒற்றைத்தலைமைதான் வேண்டும் என சிலர் செயல்பட்டதே அதிமுக தொடர் தோல்விக்கு காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டையில்…
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்த திமுக, இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்…
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் காற்று சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் திங்கள்கிழமை (பிப்.24) வறண்ட வானிலையே காணப்படும். மேலும் காலை நேரத்தில் லேசான…
வாரத்தின் முதல் நாளே அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
வாரத்தின் முதல்நாளே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 64,440 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக தமிழகத்தில் காதணி விழா, திருமணம், பிறந்த நாள் என எல்லா விழாக்களும் தங்கம்…
படித்ததில் பிடித்தது
எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுச் சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள். ஆர்வமாய் கேட்கப்பட்ட வார்த்தைகள் அலட்சியமாய் தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள் அது நமக்கான இடமல்ல. தொடந்து பேசினால் வார்த்தைகள் எல்லை மீற கூடும் எனத்…
பொது அறிவு வினா விடை
1) மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது? ராபன்தீவில் 2) மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்? பிப்ரவரி 2 1990 ஆண்டு 3) மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவைஃவயது என்ன? 71 4) அமைதிக்கான நோபல் பரிசு…




