சென்னையில் நிறைவுபெற்றது அறிவுத் திருவிழா: ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 48-வது…
தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதுபொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து…
நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி…
எதிர்கட்சிகள் ஈரோடு இடைத் தேர்தலை புறக்கணித்தது ஏன்.? நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம். கன்னியாகுமரி அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக வந்த நடிகை காயத்ரி ரகுராம் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.நடிகை காயத்ரி ரகுராம் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டம் தேசிய அரசியலும்,…
அவனிபாபுரம் ஜல்லிகட்டு அமைச்சர் மூர்த்தி ஆய்வு
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்குண்டான முன்னேற்பாடுகள் பணிகளை 54 லட்சம் செலவில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வாடிவாசல், சிறப்பு விருந்தினர்கள் மேடை, சாலை இருபுறமும் 1.8 கி.மீ தூரம் 8 அடி…
தமிழக அரசின் ஏமாற்று வித்தை
ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த குழு அமைக்கப்படும் என்பது தமிழக அரசின் ஏமாற்று வித்தை. 22 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர், கூட்டணி மாநில பொது செயலாளர் மயில் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு…
மாண்போர்ட் பள்ளியின் 11வது ஆண்டு விழா…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சுந்தர நடப்பு பகுதியில் அமைந்துள்ள மாண்போர்ட் பள்ளியில் 11ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் டாக்டர் செல்வ சுரபி, “ஜோ” படத்தின் நடிகர் ரியோராஜ், பள்ளி தாளாளர் மற்றும்…
புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நட்டு விழா
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கூத்தியார் குண்டு பகுதியில் பாராளுமன்ற தொகுதி நிதியிலிருந்து புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார். மதுரை தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியிலான…
கோவையில் மதநல்லிணக்க பொங்கல் விழா
கோவையில் மதநல்லிணக்க பொங்கல் விழா பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இதில் அனைத்து சமய மக்கள் பங்கேற்றனர். கோவை பேரூர் ஆதீன வளாகத்தில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமிய,கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இணைந்து…
விவசாய சங்கத்தினர் பென்னிக்குக் பொங்கல் விழா
முல்லை பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிக்கு பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டியில் 58 கால்வாய் விவசாய சங்கத்தினர் பென்னிக்குக் பொங்கல் வைத்து விழா எடுத்து கொண்டாடினர். தென்மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் முல்லை பெரியாறு அணையைக் கட்டி…
தி சம்ஹிதா அகாடமி பள்ளி ஆண்டு விழா
உலகின் இசை என்ற தலைப்பில் தி சம்ஹிதா அகாடமி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கோவை தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், உலகின் இசை என்ற தலைப்பில், பல்வேறு நாட்டினரின் கலாச்சார நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.…




