சாமி தோப்பு தலைமை பதி -அய்யாவை தரிசனம் செய்த வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் இன்று சாமி தோப்பு தலைமை பதிக்கு வருகை தந்து அய்யாவை தரிசனம் செய்தார். மேலும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியின் தலைமை குரு…
சுவாமி விவேகானந்தரின் 162_வது பிறந்த நாள் விழா
விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் 162_வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கமம் என்ற நிகழ்வில். நீதிபதி விக்டோரியா கவுரி பங்கேற்று இளம் வழக்கறிஞர்கள் எத்தகைய ஆற்றல், மனோ நிலையில் இருக்க வேண்டும் என…
என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியில் 24வது ஆண்டு பட்டமளிப்பு விழா என்.ஜி.பி.கலையரங்கில் நடைபெற்றது. டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன் கல்லூரியின் நடப்பு கல்வியாண்டிற்கான ஆண்டறிக்கை மற்றும் வரவேற்புரை வழங்கினார். பட்டமளிப்பு விதிப்படி கல்லூரியின் முதல்வர் முனைவர் சா.சரவணன்…
தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் (JNEC) போட்டி
ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் (JNEC) போட்டிகளில், கோவை ஸ்டேபிள்ஸ் அகாடமி எட்டு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் ட ஜூனியர் தேசிய குதிரை ஏற்ற சாம்பியன்ஷிப் டில்லியில் உள்ள இராணுவ குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நடைபெற்றது. ஜூனியர்…
இந்தியா வல்லரசாக மாற, உயர் கல்வி அவசியம்
இந்தியா வல்லரசாக மாறுவதற்கு நமது நாட்டில் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பது அவசியம் என சென்னை ஐ.ஐ.டி.இயக்குனர் காமகோடி கோவையில் நடைபெற்ற இளைஞர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,தஞ்சாவூர் இராமகிருஷ்ணா மடம் மற்றும் சுவாமி விவேகானந்தா…
தப்பியோடிய வாலிபர் மீண்டும் நள்ளிரவில் கைது…
திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாலிபர் நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தும் போது தப்பியோடியவர் மீண்டும் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேலபச்சேரியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கருப்பசாமி (வயது 23) என்பவர் ஆயுதத்தை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதாக போலீசார் கைது…
“ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் பொங்கல் விழா”
மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக, எழுத்தாளர் விவேக் ராஜ் அனைவரையும் வரவேற்றார். குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பொங்கல் விழா மிக மிக கோலாகலமாக…
படித்ததில் பிடித்தது
சீனப் பழமொழி- பெருந்தன்மையே முதல் படி 1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால்,நற்பண்புகளை அழகாகப் பிரகாசிக்கும்!.2) நற்பண்புகளில் அழகு இருந்தால்,இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால்,தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான்,உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க…
குறுந்தொகைப் பாடல் 4:
நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சேஇமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கிஅமைதற் கமைந்தநங் காதலர்அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. பாடியவர்: காமஞ்சேர் குளத்தார்.திணை: நெய்தல் பொருள்:என் நெஞ்சம் வருந்துகிறது. என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக…




