• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் –…

பெண்களின் திருமண வயது 9… ஈராக் அரசின் அதிரடி முடிவுக்கு கடும் எதிர்ப்பு

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லிம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்நாட்டில் முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ளார். இந்த…

நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு

யானை தாக்கி நடை பயிற்சிக்குச் சென்ற முதியவர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் திரண்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள்…

எடப்பாடி பழனிசாமியுடன் பேசினாலே கூட்டணி அமைந்து விடும்… நயினார் நாகேந்திரன் பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் பகுதியில்…

மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு!

மதுரையைத் தொடர்ந்து திருச்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கலன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் முதல்…

கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்!!

இன்று முதல் 25 ஆம் தேதி வரை வானில் ஒரே நேரத்தில் ஆறு கோடுகள் அணிவகுக்கும் அரிய நிகழ்வு நடைபெறும். கோவையில் வந்து, வந்து மறைந்த கோள்களை ஆர்வமுடன் கண்ட கோவை வாசிகள்… !!! கோவை, கொடிசியா பகுதியில் உள்ள அறிவியல்…

தேனி மார்க்கையன்கோட்டை விக்கிரவாண்டிஸ்வரர் கோவிலில் அஷ்டபுஜ பைரவருக்கு பூஜைகள் காட்சி!

ஹோட்டலில் கத்தியை காட்டி பணம் கொள்ளை

பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலை எதிரே உள்ள தோசா இன்பினிட்டி என்ற உணவகத்திற்கு ஸ்கூட்டியில் வந்த 2 இளைஞர்கள் கேசியர், வாட்ச்மேன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.14 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக உணவகத்தின்…

கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் திருட்டு

பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்றனர். போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில், கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் மகன் நல்லேந்திரன் (38). பஸ் ஸ்டாப் அருகே செல்போன்…

கோவையில் வானதி சீனிவாசன் MLA விமர்சனம்!

இந்த ஆட்சியில் இளவரசருக்கு பட்டம் சூட்டுவதில் இருக்கும் கவனம் மக்களைப் பற்றி இருப்பதில்லை என வானதி சீனிவாசன் விமர்சனம் செய்கிறார். கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடையில் தூர்வாரும் பணிகள் மேற்கொண்டு வந்த பொழுது நேற்று முன் தினம்…