பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி
பேருந்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி தற்கொலையா என போலீசார் விசாரணை!! மதுரையில் இருந்து எழுமலை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாலம் அருகே பஸ்ஸிலிருந்து குதித்து பலி. நாகமலை புதுக்கோட்டை…
ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு
மதுரை விமான நிலையத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் முற்றிலும் சோதனைக்குப் பின் அனுமதி. மதுரை விமான நிலைய உள்வளாகத்தில் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம்…
விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததற்கு காரணம் என்ன தெரியுமா?- செல்வப்பெருந்தகை பேட்டி
இந்தியா கூட்டணிக்கு நடிகர் விஜய்யை அழைத்தற்கான காரணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காரணம் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ்…
பாலியல் வன்கொடுமை சட்டத்திருத்த மசோதா – ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்த மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஜனவரி 10.ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்த மசோதாவை…
மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் பலி-வதந்தியால் நடந்த துயர சம்பவம்
ரயிலில் தீ பிடித்தது என்ற வதந்தியை நம்பி இறங்கி ஓடிய 12 பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த பரிதாப சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் இருந்து மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் நேற்று சென்று…
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயலால் 10 பேர் பலி: 2,100 விமானங்கள் ரத்து!
அமெரிக்கா முழுவதும் அரிய வகை பனிப்புயல் வீசியதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 2,100 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சில நாட்களாக பனிப்புயல் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. இதனால் டெக்சாஸ் லூசியானா, மிசிசிபி,…
நாம் தமிழர் கட்சியை நடத்தும் உரிமை சீமானுக்கு கிடையாது… ஆர்.எஸ்.பாரதி ஆக்ரோஷம்
நாம் தமிழர் கட்சியை நடத்தும் உரிமை சீமானுக்கு கிடையாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “திமுகவை…
காய்கறி, பழங்கள், கரும்புகளை பறித்துச் சென்ற பொதுமக்கள்
எங்களுக்கு கிடைத்தது இதுதான் பொதுமக்கள் என காய்கறி, பழங்கள், கரும்புகளை பறித்துச் சென்றனர். தமிழக முதல்வர் இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் வருகை தந்தார். இன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள்…
பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு
குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பாராட்டைப் பெற்றகாவல் பணியாளர்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் பாதுகாப்பு பணி, பொங்கல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS தலைமையில் மாதாந்திர…
கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் இறப்பு
துணை முதல்வர் உதயநிதியின் காரின் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில் சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…




