• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

மதுரை ஆதீனம் செய்தியாளர் சந்திப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் செல்லக்கூடாது என காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக வீடியோ வெளியிட்ட நிலையில், மதுரை பாஜக கட்சியினர் தெற்கு ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு மதுரை ஆதீனம்…

பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், எம்.பி நவாஸ்கனி புகைப்படத்தை காலணியால் தாக்கிய பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்த வேலூர் இப்ராஹீம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாம் சமுதாயத்தினர் கந்தூரி விருந்து…

வீட்டின் பீரோ லாக்கரை உடைத்து தங்க நகை திருட்டு

வாதியானவர் கடந்த 16.08.24ம் தேதி மாலை சுமார் 5 மணிக்கு, அவரது வீட்டையும், பீரோ லாக்கரையும் பூட்டிவிட்டு, பீரோ லாக்கர் சாவியை மட்டும் வாதி வைத்துக் கொண்டு, வீட்டுச் சாவியை பக்கத்தில் உள்ள அவரது உறவினரான சத்தியமூர்த்தி மனைவி குமாரி என்பவரிடம்…

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி…

வேங்கை வயல் விவகாரத்தில் அன்றைக்கே சி.பி.ஐ விசாரனை கோரியது நான் தான். அன்றைக்கு திருமாவளவன் அதனை ஆதரிக்காதது ஏன்? – பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேட்டி. சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட அதன்…

சொத்து தகவலை மறைத்ததாக வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மேல்முறையீடு

சட்டமன்ற தேர்தலில் வேட்பு மனுவில் தனது முழுமையான சொத்து தகவலை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

வேங்கைவயல் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: தமிழக அரசு வேண்டுகோள்

வேங்கைவயல் சம்பவம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிட வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக…

ஐபிஎஸ் அதிகாரிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி

கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு ஒதுக்கிய வீட்டை வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று தமிழுக்கு…

வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

மதுரை மாவட்டத்தில், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குநர் டாக்டர்.ஏ.அருண் தம்புராஜ், தலைமையில் நடைபெற்றது.மதுரை மாவட்ட ஆட்சியர்…

புதிய தார்ச்சாலை திறந்து வைத்தார் – மேயர்

மதுரையில் ”ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலை” மேயர்இந்திராணிபொன்வசந்த் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 2 செல்லூர் பகுதியில் (60 அடி சாலை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையினை மேயர் இந்திராணிபொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார்,வடக்கு…

கலை அறிவியல் கல்லூரி பத்தாம் ஆண்டு விழா

லதா மாதவன் கலை அறிவியல் கல்லூரி பத்தாம் ஆண்டு விழாவில்,மாணவர்கள் தைரியத்துடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார். மாணவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று மதுரை…