• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • ராஜாவூர் காணிக்கை மாதா கோயில் கொடியேற்றம்

ராஜாவூர் காணிக்கை மாதா கோயில் கொடியேற்றம்

ராஜாவூர் காணிக்கை மாதா கோயில் கொடியேற்றம். 10_நாட்கள் விழா தொடரும். கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைகளாக உள்ள ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை உட்பட்ட நகர்ப்புறங்கள், 47_மீனவ கிராமங்களில் வான் தொடும் உயர கோபுரங்களில் சிலுவை தாங்கிய கிறிஸ்தவ தேவாலயங்கள் கிட்ட தட்ட 450_க்கு…

பெரியார் குறித்து பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்… டிடிவி தினகரன் எச்சரிக்கை

பெரியார் குறித்து சீமானின் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதுபோன்று பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.…

‘பொங்கல் பரிசு’ விவகாரத்தில் பொங்கிய திமுக மகளிரணியினர்

கடலூர் மேற்கு மாவட்டத்தில் பொங்கல் பரிசு விவகாரத்தில், தங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாகக் கூறி திமுக மகளிரணியினர் பொங்கி எழுந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.கடலூர் மேற்கு மாவட்ட திமுக-வில் தொண்டரணி, இளைஞரணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும் இம்முறை பொங்கல் பரிசு…

நவாஸ்கனி எம்.பி மீது பாஜக பரபரப்பு புகார்

திருப்பரங்குன்றம் மலை மீது ராமநாதபுரம் மாவட்ட எம்.பி நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு…

இறந்த தாயின் உடலை 15 கி.மீ சைக்கிளில் எடுத்துச் சென்ற மகன் – விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின் உடலை அவரது மகன் சில கிலோமீட்டர் தொலைவுக்கு மிதிவண்டியில் கட்டி எடுத்துச் சென்ற சம்பவத்துக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்புமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருநெல்வேலியில் உயிரிழந்த தாயாரின்…

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: த.வெ.க தலைவர் விஜய் ட்விட்

இன்று வீரவணக்கநாளை முன்னிட்டு, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ‘நம் உயிரனைய, ஒப்பற்ற தாய்மொழி தமிழ் காக்க இந்நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வாழ்க!’ என ட்விட் செய்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம்…

பொது அறிவு வினா விடை

1) தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு கூடு கட்டும்2) மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ———- செய்யும்?ரோபோ3) புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3சதவீதம்4) எந்த ஒலிம்பிக் போட்டியில்…

படித்ததில் பிடித்தது

மாத்தி யோசி கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான். அவன் எதிரில் உள்ள போர்டில் ’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது, தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.அந்த வழியில் போவோர், வருவோர்…

குறுந்தொகைப் பாடல் 10:

யாயா கியளே விழவுமுத லாட்டிபயறுபோ லிணர பைந்தாது படீஇயர்உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்காஞ்சி யூரன் கொடுமைகரந்தன ளாகலின் நாணிய வருமே. பாடியவர்: ஓரம்போகியார்திணை: மருதம் பாடலின் பின்னணி:பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான்.…

சென்னை கடற்கரையில் இறந்து ஒதுங்கும் ஆமைகள் – பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

சென்னை கடற்கரைகளில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதற்கான காரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கடற்கரை பகுதிகளில் சமீபகாலமாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.…