கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி , ரோட்டரி கிளப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி மற்றும் டாக்டர் தசரதன் சர்வதேச பள்ளி ஆகியோர் இணைந்து 5 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை…
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேச்சு…
நாட்டில் அரசின் சூழலில் யார், யாரோ எதை, எதையோ கொண்டாடி வருகின்றனர். IIT நிறுவத்தின் தலைவர் எதை பற்றி பேசுகிறார். எதில் மருத்துவ குணங்கள் உள்ளது. மாட்டின் கோமியத்தில் மருந்துவ குணம் உள்ளது என்பதை பேசியதற்கு கொண்டாடி வரும் நிலையில், நாம்…
ஐஜி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த குடும்பம்
வெம்பக்கோட்டை தாலுக்கா கீழராஜகுலராமன் பகுதியில் வசிக்கும் பொன்ஆனந்த் ,சாந்தி குடும்பத்தார்களை தாக்கிய நபர்கள் மீது, விருதுநகர் மாவட்ட காவல்துறை எந்த வித நடவடிக்கை எடுக்காத காரணத்தால், மதுரை மாவட்டத்தில் உள்ள தென் மண்டல காவல்துறை ஐஜியின் அலுவலகத்தில் தஞ்சமடைந்த பொன்ஆனந்த் குடும்பத்தினர்…
குழந்தை ஏசு தேர் பவனி திருவிழா
உசிலம்பட்டி குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழாவை முன்னிட்டு, குழந்தை ஏசு தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள குழந்தை ஏசு ஆலயத்தில் பங்கு திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான…
கோவை காவல் துறையினருக்கு ஜனாதிபதி விருது
குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய பலருக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் கோவையைச் சேர்ந்த மூன்று காவல் துறையினரும் இடம் பெற்று உள்ளனர்.கோவை உதவி கமிஷனர் கணேஷ், மேட்டுப்பாளையம் முன்னாள் காவல் ஆய்வாளர்…
அகில இந்திய சித்த கழகத்தின் விழிப்புணர்வு
அகில இந்திய சித்த கழகத்தின் விழிப்புணர்வு மூன்று நாட்கள் மாநாடு கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்புரையாற்றினார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் உள்ள ஏக்நாத் அரங்கத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற அகில இந்திய சித்த, பாரம்பரிய…
பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு செல்ல முயன்ற பாஜக மாநில நிர்வாகி வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது காசி விசுவநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாட்சா தர்கா உள்ளது.,…
ரசாயன கழிவுநீரை பருகி மாடுகள் உயிரிழப்பு…
மதுரை பெருங்குடி பகுதியில் விவசாய நிலத்தில் சென்ற ரசாயன கழிவுநீரை பருகி 14 மாடுகள் உயிரிழந்தது. மேலும் 70 மாடுகள் ரசயான கழிவுநீர் அருந்தியதில் உயிருக்கு போராடும் பரிதாப நிலை ஏற்பட்டது. கால்நடைத்துறை மண்டல இயக்குனர் Dr.சுப்பையன், உதவி இயக்குநர் Dr.சரவணன்…
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு
இந்திய தேர்தல் ஆணையத்தின் 15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியானது திருவல்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சன்னதியில் இருந்து நான்கு ரத வீதிகளிலும் சென்று முடிவு பெற்றது. பேரணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நகராட்சி…
முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகமே? – செல்லூர் ராஜூ பேட்டி…
டங்ஸ்டன் சுரங்கம் குறித்து 10 மாத காலமாக இந்த அரசு சும்மா இருந்து விட்டு, ரத்து செய்யப்பட்ட பின் முதல்வர் நாளை மேலூருக்கு வருவது நாடகத்திற்காக தான் என உசிலம்பட்டியில் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன்…




