• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

உசிலம்பட்டியில் தலைக்கவசம் அணிந்து போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் இணைந்து பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து தலைக்கவசம் அவசியம் குறித்தும், இருசக்கர வாகன…

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியதால் பரபரப்பு

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 4 மாதமாக 100 நாள் வேலைக்கு சம்பளம் வராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து நிறுத்தம் அருகில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களை…

தலைமை காவலருக்கு பதக்கம்,பாராட்டு சான்றிதழ்

உசிலம்பட்டி தலைமை காவலருக்கு குடியரசு தின நாளில் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கௌரவித்தார். நேற்று நடைபெற்ற நாட்டின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம் தலைமை…

இலவச மருத்துவ முகாம்: பொதுமக்கள் பங்கேற்பு.!

திருப்பரங்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம்.. 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு.! மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1பிட் ஊராட்சி கூத்தியார்குண்டு கிராமம் மந்தைத்திடலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை, மதுரை வருவாய் மாவட்ட…

அதிமுக சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம்

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் அதிமுக சார்பில், வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுக, மற்றும் திமுக கட்சிகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும் நிலையிலும், பன்னெடும் காலமாக இரண்டு கட்சிகளின் மாணவர் பிரிவின் சார்பில், தனித்தனியாக நடத்தப்படும் பொதுக்கூட்டம் வீரவணக்க பொதுக்கூட்டம். கொட்டாரத்தில் அதிக…

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்… இந்தியா கூட்டணியினர் கைது

சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய இந்திய கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க இன்று காலை சிதம்பரம் வருகை…

குழந்தைகள் மீட்பில் தெற்கு ரயில்வே சாதனை

தெற்கு ரயில்வே கடந்த ஆண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டுள்ளதாகவும், 1752 குழந்தைகளை மீட்பதிலும் சாதனை செய்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கூறியுள்ளார்.சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்துகொண்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர்…

விடைபெற்றது வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விடை பெற்று விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இந்த முறை வடகிழக்கு பருவமழை மக்களின் தேவையை பூர்த்தி செய்த நிலையில், இன்றுடன் விடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 15ம் தேதி…

பயங்கரம்… எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி வெடித்து 6 பேர் பலி

எரிவாயு ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். மத்திய பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முல்தான் மாவட்டம் ஹமித் புர் கனொரா பகுதியில் இன்று காலை எரிவாயு ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி…