• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

Month: January 2025

  • Home
  • டெல்லியில் அதிர்ச்சி… நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!

டெல்லியில் அதிர்ச்சி… நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!

டெல்லியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வடக்கு புராரியில் உள்ள கவுசிக் என்கிளேவில் நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து…

சென்னை உள்பட 20 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

சென்னை, சீர்காழி உள்ளிட்ட 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில்…

தொடர்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த சிறார்கள் கைது

மதுரை மாவட்ட சத்திரப்பட்டி காவல்நிலையம் மற்றும் மதுரை மாவட்ட மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சில நாட்களாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. அதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஊமச்சிகுளம் உட்கோட்ட…

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம். இரண்டு மணி நேரமாக பயணிகள் விமானத்துக்குள் அவதி.. மதுரை விமான நிலையத்திலிருந்து இலங்கை கொழும்புவிற்கு தினமும் விமானம் சென்று வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம்…

50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்கள்

உசிலம்பட்டியில் சக மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உதவ 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்களின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1973 – 74 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற…

கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு.

அனைத்து அரசியல் கட்சிகள் இயக்கங்கள் கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன், தாக்கல் செய்த மனு. “அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில்…

கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம்

கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கைமதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கீழமாத்தூர்…

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..,

அதிமுகவுடன் கூட்டணி வரும் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரியாரிடம் ஆசீர்வாதம் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் அரசியலும் அவ்வியலும் செய்தார். அதிமுக, திமுக இணைப்பதற்கு எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார் என்று துரைமுருகன் பொய்யான தகவலை…

அமைப்பு சாரா தொழிலாளர் கட்டமைப்பின் கருத்தரங்கு…

கன்னியாகுமரி மாவட்டம்,கன்னியாகுமரி ,YMCA கூட்டரங்கத்தில் வைத்து இன்று (27.01.25 )ல் அமைப்புசாரா தொழிலாளர்கள் அமைப்பின் துணை அமைப்பான தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களுக்கான உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் சார்பில், மத்திய, மாநில அரசை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க…

காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது !!!

கோவையில் காவலரை கத்தியால் குத்திய ரவுடிகள் கைது !!! தனிப்படை போலீசார் பிடிக்க சென்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டு போடப்பட்ட மாவு கட்டு !!! குடியரசு தின விழாவையொட்டி கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பு…