நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் இலக்கு: மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,…
அரசு குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – காவல் துறை அதிகாரி படுகாயம்
ஸ்ரீநகரின் ஜவஹர் நகரில் அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல்துறை அதிகாரி காயமடைந்தார். ஜம்மு-காஷ்மீர் தலைநகராக ஸ்ரீநகரின் ஜவஹர் நகர் பகுதியில் அரசு குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள்…
மருதமலை முருகன் கோயிலில் 160 அடி முருகன் சிலை
மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவில் அதிக உயரம் கொண்ட 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார். கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற்று வரும்…
ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்ட நடிகர் தனுஷ்… நெட்ஃபிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
நெட்ஃப்ளிக்ஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வொண்டர்பார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு பிப்ரவரி 5-ல் விசாரணைக்கு வரவுள்ளது. நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷின் வொண்டர்பார்…
மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை பெண்கள் முற்றுகை
மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு காவல் துறையிரிடம் வாக்குவாததத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் அரியக்குடி ,இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூர், மானகிரி ஊராட்சிகள் மற்றும் கோட்டையூர் கண்டனூர் பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சிகள்…
சிவகங்கை உதயமான தினம்
சிவகங்கை உதயமான தினத்தை சிவகங்கை அரண்மனை வளாகத்தில் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை முதல் மன்னர் சசிவர்ண தேவர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழிபட்டனர். சிவகங்கையின் முதல் மன்னர் முத்து விஜய ரகுநாத கௌரிவல்லப சசிவர்ண பெரிய…
பரபரப்பு… இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம் உள்பட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014.ம் ஆண்டில் இந்திய அறிவியல் நிறுவன…
5பேருக்கு மறுவாழ்வு அளித்த தலைமை ஆசிரியர்…
இருசக்கர வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தலைமை ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளது. கோவை, பொள்ளாச்சி நல்லூர் சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார். அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த…
அடேயப்பா… ஒரு ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி இவ்வளவா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் 2023-2024-ம் ஆண்டில் ரூ.1,700 கோடியை பாஜக பெற்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் பெற்ற நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டில் பாஜகவின் ஆண்டு வருமானம் ரூ.2,360…
துப்பாக்கியால் சுட்டு 13 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது, காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜன.27) இரவு கைது…




